ஐக்கிய நாடுகள் சபையின் தேசிய கண்காணிப்பு தின நிகழ்வு !

ஏ.எஸ்.எம்.ஜாவித்

BRIG_Fotor
இலங்கை ஐக்கிய நாடுகள் சங்கமும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த 70வது ஐக்கிய நாடுகள் சபையின் தேசிய கண்காணிப்பு தினத்தை அன்மையில் கொழும்பு பிஷப் கல்லூரி கேட்போர் கூடத்தில் கொண்டாடியது.

DHARMADASA VITHARANA_Fotor
இந்நிகழ்வில் பிரதி வெளிநாட்டு அமைச்சர் கலாநிதி ஹர்ஸ டி சில்வா பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதியாக பதில் வதிவிட இணைப்பாளரும் சர்வதேச உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவின் பிரிதிநிதி பாத் எஸ் கிரவ்போர்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட நிகழ்வில் இவ்அமைப்பில் சிறந்த சேவையை வழங்கிய ஊடகவியலாளர் ருஸைக் பாறுக், சிரேஷ்ட பிரதிச் செயலாளர் எம்.எம்.எம்.றிஸானுடீன் உள்ளிட்டவர்களுக்கு நினைவுச்சின்னங்களும், ,சான்னிறதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

MMM RUSHANUDEEN_Fotor MOHAMED ZAWAHIR_Fotor RUZAIK FAROOK_Fotor