பீகார் சட்டசபை தேர்தலில் நான்காம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் சமீபத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார், 'நீங்கள் 'பிஹாரிக்கு’ (பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்) வாக்களிக்க விரும்புகிறீர்களா?...
விழுப்புரம் மாவட்டத்தில் 2–வது நாளாக நமக்குநாமே விடியல் பயணம் மேற்கொண்ட தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிடாகத்தில் கரும்பு விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது கரும்பின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறிய...
ஜவ்பர்கான்
முஸ்லிம்கள் தமிழர்களிடத்திலிருந்தே அரசியலைக்கற்றனர்.ஆனால் முஸ்லிம் பிரதேசங்களை பாருங்கள் தமக்கு தேவையான அனைத்தையும் முஸ்லிம் அரசியல் தலைமைமைகளுக்கு அழுத்தததைக் கொடுத்து பெற்றுக் கொள்கின்றனர்.ஆனால் தமிழ் மக்கள் பேசிப்பேசியே இன்னும் இந்த இடத்திலேலேயே நிற்கின்றனர். இவ்வளவு...
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு தற்பொழுது அதன் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பு 07இல்...
கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன், தேர்தலில் போட்டியிட்டால் அவரை வெற்றியீட்ட வைப்பதா? இல்லையா? என்பதை தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும் என கால்நடை அபிவிருத்தி அமைச்சர்...
யாழ் முஸ்ஸிம் மக்கள் 1990ம் ஆண்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனை மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது என்னும் கருப் பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
யாழ் மாவட்ட முஸ்லிம் அமையத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம்...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை வெற்றிகொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தலைமை தாங்கி உழைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்குவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேர்தல் பிரசார விளம்பரங்களுக்காக சுயாதீன தொலைகாட்சிக்கு நிதி வழங்காமை தொடர்பிலேயே இவரிடம்...