- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

புலம்பெயர்ந்து வாழும் இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்பினால் செங்கம்பள வரவேற்பளிக்க அரசாங்கம் தயார் !

  எதிர்ப்பு அரசியலுக்குப் பதிலாக இணக்க அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பாராளுமன்றத்திலுள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். 8 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தை...

எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் நியமிக்கப்பட வேண்டுமென த.தே. கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு தீர்மானம்!

  எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் நியமிக்கப்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இன்று கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு விடுத்துள்ள...

8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதியின் தலைமையில்-படங்கள்

பழுலுல்லாஹ் பர்ஹான் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (1) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஆரம்பமானதோடு புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தையும் இதன்போது...

அரசியல் யாப்பு திருத்த யோசனைக்கு 10 பேர் கொண்ட நிபுணத்துவ குழு; பிரதமரினால் நியமனம்!

அஸ்லம் எஸ்.மௌலானா இலங்கையின் அரசியல் யாப்பு திருத்த யோசனைக்கான நிபுணத்துவ குழு ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரட்ன அவர்களை தலைவராகக் கொண்ட இந்த நிபுணத்துவ குழுவில் பேராசிரியர்...

அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது அரசியல் கட்சி தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி

அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது அரசியல் கட்சி தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  08வது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று பிற்பகல் 03 மணிக்கு...

கிழக்கு மாகாணத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்க அதிபர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு..!

அபு அலா - கிழக்கு மாகாணத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் வரட்சி நிலமையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை உடனடியாக சந்தித்து அவர்களுக்கான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு இன்று (1) கடிதம் மூலம்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யும் தொழில்சாலை!

  பழுலுல்லாஹ் பர்ஹான்   மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யும் தொழில்சாலை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், 16 சிறிய குளங்கள் மற்றும் வாய்க்கால்கள் புனரமைப்பு, சிறுதானிய விதைகள் விநியோகம் என்பன 157.6 மில்லியன் செலவில்...

மட்டு.மாவட்ட வாவி மீனவர்கள் தொழிலின்றி அவதி—வாவியில் படரும் தாவரத்தினால் நோய்களுக்கு ஆளாகும் துயரம்!

ஜவ்பர்கான்   இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவி மட்டக்களப்பு வாவியாகும்.இதனை நம்பி சுமார் 13 ஆயிரம் மீனவ குடும்பங்கள் ஜீவனோபாயத்திற்காக காத்திருக்கின்றனர்.   இயற்கை எழில் நிறைந்த பாடும் ; மீன்கள் வாழும் வாவி என உலகப் புகழ்பெற்ற...

இலங்கை அரசியலுக்கு ஓர் எடுத்துக்காட்டு – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த அரசியல்வாதி பிரீன் காசிநாதன் பாராட்டு!

அபு அலா - கிழக்கு முதலமைச்சர் இலங்கை அரசியலுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். அதுமாத்திரமல்லாமல் இஸ்லாமியராக இருந்துகொண்டு மூவின மக்களுக்கும் இன, மத வேறுபாடின்றி தனது அரசியல் அதிகாரங்களையும், அபிவிருத்திகளையும் பகிர்ந்தளித்து அனைவரையும் அரவணைத்துச் செல்லும்...

புதிய அரசியல் யாப்பு அவசியம் , நாடாளுமன்றில் சம்பந்தன் !

கடந்த ஆட்சி காலத்தில் பாராளுமன்ற கண்ணியத்திற்கு பாதகம் ஏற்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.  8வது பாராளுமன்ற அமர்வு இன்று கூடியபோது உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.  புதிய சபாநாயகருக்கு வாழ்த்து...

Latest news

- Advertisement -spot_img