எஸ்.அஷ்ரப்கான்
இன்றைய பொதுத் தேர்தல் வாக்களிப்பில் கல்முனை பிரதேசத்தில் இன்று அதிகாலை ஆரம்பித்து மதியம் 1 மணி வரை மித வேகமாகவே வாக்குப்பதிவுகள் இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறாத நிலையில்...
அஸ்ரப் . ஏ. சமத்
கொழும்பு பல்கலைக்கழகத்தின் கொலிஜ் கவுசில் இன்று 11.30 காலையில் ரணில் விக்கிரமசிங்கவும் மைத்திரி விக்கிரமசிங்கவும் தமது வாக்குகளை அளிக்க சமுகம் தந்தனா்இ. இவ் விடத்தில் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளா்கள்...
நாடாளுமன்றத்துக்கு பொருத்தமானவர்களை மட்டுமே தெரிவு செய்ய வேண்டியது நாட்டிலுள்ள எல்லா வாக்காளர்களதும் மிகப்பெரும் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் வலைத்தளத்திலேயே மேற்கண்ட கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
நிஸ்மி
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தனது வாக்கினை அளிப்பதற்காக அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மஹா வித்தியாலய...
பொதுத் தேர்தலை சுதந்திரமானதும் நீதியுமானதாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் என பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 74,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன்...
இதுவரையில் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் இன்றைய தினம் அதனை பெற்றுக்கொள்ள முடியும் என தபால் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இன்று மாலை 4 மணிக்கு முன்னர் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி தபால் அலுவலகத்தில் தமது வாக்காளர்...
ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் அமைதியான முறையில் பாராளுமன்ற தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.மட்டக்களப்பு பட்டிருப்பு கல்குடா ஆகிய தேர்தல் தொகுதிகளில் வாக்களிப்பு இடம்பெறுகின்றது.
காத்தான்குடியிலுள்ள ஹிழுறியா வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்...