ஆட்சியமைப்பது நானே : ரணில் !

r
அஸ்ரப் . ஏ. சமத்
கொழும்பு பல்கலைக்கழகத்தின் கொலிஜ் கவுசில் இன்று 11.30 காலையில் ரணில் விக்கிரமசிங்கவும் மைத்திரி விக்கிரமசிங்கவும் தமது வாக்குகளை அளிக்க சமுகம் தந்தனா்இ. இவ் விடத்தில் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளா்கள் தமது இலக்ரோணிக் கருவிகளுடன் சுமாா் 300 பேர் ஒன்று கூடினாா். இதனால் பிரதம மந்திரிக்கு தமது வாக்குகளை அளிக்க  கொலிஜ் எல்லலைக்குள் செல்ல முடியாமால் பொலிசாா் பாதுகாப்பு பிரிவினா் மிகவும் பிரயத்தனம் செய்து பிரதமமந்திரியை வாக்களிக்க வழிசெய்யதனா் அதன் பின் கொலிஜ் கவுசின் மேட்டில் ஏறி நின்று அவா் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தாா்.
நல்லாட்சி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் ஆட்சியில் வரலாறு காணாத சமாதான பாராளுமன்ற தோ்தல் நடைபெறுகின்றது.  அதற்காக பொலிசாா், அதிகாரிகள் தோ்தல் ஆணையாளருக்கு நன்றி தெரிவித்தாா்.   ஆட்சியமைப்பது நானே எனத் தெரிவித்தாா்.  ஆசனங்கள் கிடைப்பது பற்றி கேள்வி எழுப்பியது  தற்பொழுது தான் மக்கள் வாக்களிக்கின்றனா் அடுத்த 12 மணித்தியலாயங்களுக்குள் நீங்கள் தெரிந்து கொள்வீா்கள் எனத் தெரிவித்தாா்.
r 2 r 4 r 3