பொருத்தமானவர்களை மட்டுமே தெரிவுசெய்ய வேண்டும் : மைத்திரி !

MAITHRI

நாடாளுமன்றத்துக்கு பொருத்தமானவர்களை மட்டுமே தெரிவு செய்ய வேண்டியது நாட்டிலுள்ள எல்லா வாக்காளர்களதும் மிகப்பெரும் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 தனது டுவிட்டர் வலைத்தளத்திலேயே மேற்கண்ட கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.