- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மாவட்ட ரீதியான ஆய்வு !

நாடு முழுவதும் 12,314 வாக்களிப்பு நிலையங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிப்பு இடம்பெற்றது. வட மாகாணத்தின் வன்னி தேர்தல் மாவட்டத்தின் மூன்று நிர்வாக மாவட்டங்களில் வாக்களிப்பு நடைபெற்றது. வன்னித் தேர்தல்...

தேர்தல் முடிவுகளை நள்ளிரவு 12 மணியின் பின்னரே வெளியிட முடியும் !

   நடைபெற்ற 2015ம் அண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் அமைதியான முறையிலும் நீதியானதாகவும் நடைபெற்று முடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.  நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பில் இன்று கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில்...

மனமார்ந்த நன்றிகள் !

  எஸ்.அஷ்ரப்கான் அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொதுத் தேர்தலில் முதல் தடவையாக இம்முறை களம் இறங்கியது. வேட்பு மனுத் தாக்கல் செய்த நாள் முதல் எமது மக்கள் இக்கட்சியின் பால் காட்டிய...

சுசில், அனுர வீடுகளில் ஒட்டப்பட்டுள்ள நீதிமன்ற நோட்டீஸ் !

  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரை அப் பதவிகளில் இருந்து நீக்கும் நோட்டீஸ்...

ஜனாதிபதி வாக்களித்தார் !

பொதுத் தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாரியார் மற்றும் பிள்ளைகளுடன் பொலன்னறுவை ஸ்ரீ வித்தியாலோக விஹாரைக்கு சென்று தனது வாக்கினை பதிவு செய்தார். 

எம்.ரி.ஹசனலி ,வாக்களிப்பு !

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான எம்.ரி .ஹசனலி நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார் (படம் - மீரா  )

வாக்களிப்பு நிறைவு !

   8ஆவது நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று மாலை 4 மணியுடன் நிறைவுக்கு வந்தன. அதனையடுத்து, வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப்பெட்டிகள், வாக்கென்னும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான வாக்கு பதிவுகள்...

மட்டு மாவட்ட பிரபலங்கள் வாக்களிப்பு !

பழுலுல்லாஹ் பர்ஹான் 2015 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கிய கட்சிகளிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்...

அமீர் அலி , யோகேஸ்வரன் , பிள்ளையான் வாக்களிப்பு !

அசாஹீம்  ஐக்கிய தேசிய கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் தனது வாக்கினை அளித்தார். கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஐக்கிய மக்கள்...

ஹமீட் , சிராஸ் , கலீலுர் ரஹ்மான் வாக்களிப்பு !

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிச்சயிக்கப்பட்ட தேசியப்பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வை.எல்.எஸ். ஹமீட் அவர்கள் தனது வாக்கினை அளிப்பதற்காக கல்முனையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்றபோது,    அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...

Latest news

- Advertisement -spot_img