ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீண்ட நாட்களுக்குப் பிறகு ரி.பீ. ஜெயா மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அப்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தல் குழு கூட்டம்...
சுலைமான் றாபி
ஜம்மிய்யதுல் உலமா சபையின் நிந்தவூர் கிளை மற்றும் நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் ஆகியவை இணைந்து இம்முறை முதன் முறையாக நிந்தவூரில் கூட்டாக 'சகாதுல் பித்ர்' விநியோகம் செய்யவுள்ளது.
அந்த வகையில் நிந்தவூரில் காணப்படும்...
ஜஹான் எம். மஹ்ரூப்
திருகோணமலை –குச்சவெளி பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு வருடாந்தம் வழங்கப்படும் சீருடைக் கொடுப்பனவு வழங்குவதில் பாராபட்சம் காட்டப்படுவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு 4200 ரூபா பெறுமதியான சீருடை வழங்குவதற்கே மாகாண...
தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் விளக்கமளித்தார்.
இதன்போது, வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு கட்சியையோ முன்னாள் அமைச்சர்களையோ அடிப்படையாகக்...
அஸ்லம்.எஸ்.மௌலானா
நோன்புப் பெருநாளை முன்னிட்டு கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசங்களை அவசரமாக சுத்தப்படுத்துவதற்கு மாநகர சபை தீர்மானித்துள்ளது.
அதேவேளை கல்முனை யானைப்பந்தி கோயில் வீதி உட்பட சில வீதிகளில் தினமும் குவிக்கப்படுகின்ற திண்மக் கழிவுகளை...
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு இன்று கூடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்திலேயே இந்த கூட்டம் நடைபெறவிருக்கின்றது. இந்த குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரையை அடுத்து ஏற்பட்டுள்ள நிலைமைகள்...
அரச சொத்துகளை எந்த வகையிலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த வேண்டாமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து அரசாங்க நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கையின் ஊடாக...
ஈரான் மற்றும் மேற்குலக நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளின் பிரகாரம் உலக சந்தையில் எரிபொருட்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படலாம் என கொள்கை திட்டமிடல் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கின்றார்.
இதன்...
ஐரோப்பிய ஒன்றியத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
தேர்தலை கண்காணிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு திட்டத்தின் தலைமை அதிகாரியாக ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உறுப்பினரான கிறிஸ்டியன்...