''பீகாரில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிக்கு, நிதிஷ்குமார் முதல்வர் வேட்பாளராக இருப்பார்,'' என, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்...
ஹெய்ட்டியில் ஒட்டிப் பிறந்த 6 மாத இரட்டைப் பெண் குழந்தைகளை அறுவைச்சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரித்து சர்வதேச சத்திரசிகிச்சை நிபுணர்களைக் கொண்ட குழுவொன்று சாதனை படைத்துள்ளது.
வயிற்றுப் பகுதியில் ஒட்டிய நிலையில் பிறந்த மரியன்...
ஐ.சி.சி டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார முதலிடத்தில் இருக்கிறார். ஐந்தாவது இடத்தில் இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ...
இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான டில்ஷான், இருபது ஓவர்கள் போட்டிகளில் 4000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.
இங்கிலாந்தில் நாட் வெஸ்ட் இருபது ஓவர் தொடரில் நேற்று முன் தினம் நடந்த ஆட்டத்தில் டெர்பைஷயர்-...
எமது மாகாணத்திலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்பதையே நாம் விரும்புகிறோம். கிட்டத்தட்ட 150 000 இராணுவத்தினர் வடக்கில் இருக்கிறார் கள். 6 சிவிலியன்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்ற விகிதத்தில் உள்ளனர்.
இது எமக்கு பாரிய...
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லிந்துலை பம்பரக்கலை தோட்டத்தின் குட்டிமலை பிரிவில் இன்று காலை 9 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 தொழிலாளர் குடியிருப்பு அறைகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
வீட்டில் இருந்தவர்கள்...
சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து சீனாவிற்கு தங்கம் மற்றும் மாணிக்கக்கற்களை கடத்த முயன்ற தம்பதியினரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சீனாவில் இடம்பெறவுள்ள விற்பனை கண்காட்சியில் கலந்து கொள்வதற்காகவே இவர்கள் சீனாவிற்கு...