- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பீகார் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் நிதிஷ்: விட்டு கொடுத்தார் லாலு பிரசாத் யாதவ் !

''பீகாரில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிக்கு, நிதிஷ்குமார் முதல்வர் வேட்பாளராக இருப்பார்,'' என, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்...

ஒட்டிப் பிறந்த 6 மாத இரட்டைப் பெண் குழந்­தை­களை அறு­வைச்­சி­கிச்சை மூலம் வெற்­றி­க­ர­மாக பிரித்தெடுப்பு !

ஹெய்ட்­டியில் ஒட்டிப் பிறந்த 6 மாத இரட்டைப் பெண் குழந்­தை­களை அறு­வைச்­சி­கிச்சை மூலம் வெற்­றி­க­ர­மாக பிரித்து சர்­வ­தேச சத்­தி­ர­சி­கிச்சை நிபு­ணர்­களைக் கொண்ட குழு­வொன்று சாதனை படைத்­துள்­ளது. வயிற்றுப் பகு­தியில் ஒட்­டிய நிலையில் பிறந்த மரியன்...

சங்­கக்­கார 909 புள்­ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார் !

ஐ.சி.சி டெஸ்ட் போட்­டியின் அடிப்­ப­டையில் வீரர்­களின் பட்­டி­யலை வெளி­யிட்­டுள்­ளது. துடுப்­பாட்ட வீரர்கள் தர­வ­ரி­சையில் இலங்கை அணியின் நட்­சத்­திரத் துடுப்­பாட்ட வீரர் குமார் சங்­கக்­கார முதலிடத்தில் இருக்­கிறார். ஐந்­தா­வது இடத்தில் இலங்கை அணித் தலைவர் அஞ்­சலோ...

திலகரத்ன டில்ஷான் 4000 ஓட்டங்களைப் பெற்றார் !

இலங்கை அணியின் நட்­சத்­திர துடுப்பாட்ட வீரரான டில்ஷான், இருபது ஓவர்கள் போட்­டி­களில் 4000 ஓட்­டங்கள் என்ற மைல்­கல்லை எட்­டி­யுள்ளார். இங்­கி­லாந்தில் நாட் வெஸ்ட் இருபது ஓவர் தொடரில் நேற்று முன் தினம் நடந்த ஆட்­டத்தில் டெர்­பை­ஷயர்-...

வடக்கில் 6 சிவிலியன்­க­ளுக்கு ஒரு இரா­ணுவ வீரர் என்ற விகி­தத்­தில் சுமார் 150 000 இரா­ணு­வத்­தினர் : சி.வி. !

எமது மாகா­ணத்­தி­லி­ருந்து இராணுவம் வெளியேற்­றப்­பட வேண்டும் என்­ப­தையே நாம் விரும்பு­கிறோம். கிட்டத்­தட்ட 150 000 இரா­ணு­வத்­தினர் வடக்கில் இருக்கி­றார் கள். 6 சிவிலியன்­க­ளுக்கு ஒரு இரா­ணுவ வீரர் என்ற விகி­தத்­தில் உள்­ளனர். இது எமக்கு பாரிய...

இலங்­கையில் தனித் தமி­ழீ­ழத்தை உரு வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டுகின்­றன : விமல் !

   இலங்­கையில் தனித்­த­மி­ழீழ ராஜ்­ஜி­யத்தை உரு­வாக்­கு­வ­தற்­காக மங்­கள சம­ர­வீர, சொல்ஹெய்ம் மற்றும் இமா­னுவேல் பாதி­ரியார் தலை­மையில் புலி ஆத­ர­வா­ளர்­களின் சர்­வ­தேச பேச்­சு­வார்த்­தைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக மஹிந்த அணி ஆத­ரவு எம்.பியான விமல் வீர­வன்ச குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளார். ஓரினச் சேர்க்­கைக்கு...

லிந்துலையில் தீ விபத்து – 25 லயன் குடியிருப்புகள் முற்றாக எரிந்து நாசம் !

 லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லிந்துலை பம்பரக்கலை தோட்டத்தின் குட்டிமலை பிரிவில் இன்று காலை  9 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 தொழிலாளர் குடியிருப்பு அறைகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.   வீட்டில் இருந்தவர்கள்...

தங்கம் மற்றும் மாணிக்கக்கற்களை சீனாவுக்கு கடத்த முயன்ற தம்பதியினர் கைது !

 சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து சீனாவிற்கு தங்கம் மற்றும் மாணிக்கக்கற்களை கடத்த முயன்ற தம்பதியினரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சீனாவில் இடம்பெறவுள்ள விற்பனை கண்காட்சியில் கலந்து கொள்வதற்காகவே இவர்கள் சீனாவிற்கு...

Latest news

- Advertisement -spot_img