தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாயலுக்குள் சப்பாத்துக் காலோடு நுழைந்து பள்ளியின் புனிதத்தை கெடுத்து, அங்கிருந்த மக்களைத் தாக்கி அராஜகம் புரிந்த A.C மாதவன் மற்றும் போலிஸ் துணை ஆய்வாளர்...
நூர்
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இளையோர் அணி உருவாக்கும் வேலைத்திட்டம் ஒன்று அண்மையில் வரிப்பத்தான்சேனை பிரதேசத்தில் அமைப்பாளர் மௌலவி முஹம்மது சலீம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வரிப்பத்தான்சேனை பிரதேசத்தை பிரதிநிதித்துவபடுத்தும் ஏராளமான இளம்...
அஸ்லம் எஸ்.மௌலானா
தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு ஆற்றலும் அனுபமும் கொண்டுள்ள ஒருவரே உபவேந்தராக நியமிக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவரும் அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப்...
பழுலுல்லாஹ் பர்ஹான்
வெகுசன ஊடகவியலாளர்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஊடகப் பணியினை கௌரவித்தல் மற்றும் அவர்களின் நலன்புரியினை அதிகரிக்கச் செய்வதன் மூலம் மிகவும் வினைத்திறன்மிக்க மற்றும் செயற்திறனுள்ள தொழில்ரீதியிலான ஊடகவியலாளர் பிரிவொன்றாக மாற்றும் நோக்கினை முன்னிலையாய்க் கொண்டு...
பழுலுல்லாஹ் பர்ஹான்
ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் 100 நாள் வேலைத் திட்டத்திற்கமைய வெளி நோயாளர்களின் நன்மை கருதி இலங்கையிலுள்ள போதனா வைத்திய சாலைகளில் வெளி நோயாளர் பிரிவுக்கான நேரம் காலை முதல் இரவு...