CATEGORY

உலகம்

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்..!

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் நேற்று முன்தினம் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர்...

1,300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ள ZOOM நிறுவனம்

கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கடந்த ஆண்டு 2-ம் பாதியில் பணி நீக்கம் செய்தது.  இதைத்தொடர்ந்து புகழ்பெற்ற அமேசான்...

துருக்கி வரலாற்றில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடுமையான பாதிப்பு

துருக்கி-சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000ஐ தாண்டி உள்ளது. மீட்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தோண்டத்...

நில நடுக்கத்தால் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்ட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு கணிப்பு..

துருக்கி- சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் நேற்று அதிகாலை, முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. இதில் கட்டிடங்கள்...

சலவை இயந்திரம் பழுதடைந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் தாய் உட்பட 7 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு

பிரான்சில் வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் தாயுடன் சேர்த்து 7 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சார்லி சூர் மேர்ன் நகரில் இன்று அதிகாலை இச்சம்பவம்...

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2300 க்கும் மேற்பட்டோர் பலி

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு...

UK யில் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் தங்கியிருக்கும் தனி பயணிகளுக்கான செலவு ஆகஸ்ட் 12ம் திகதி முதல் அதிகரிக்கின்றது

கோவிட் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுக்கொண்ட பயணிகள் மற்றும் 18 வயதிற்குட்பட்டவர்கள் பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவிற்கு வரும் போது இனி தனிமைப்படுத்த மாட்டார்கள். அத்துடன், இந்தியாவும் சிவப்பு பட்டியலில் இருந்து ஆபத்தான நாடுகளில் பட்டியலில்...

சீன அரசு, வூஹானில் உள்ள 1.2 கோடி குடிமக்களுக்கும் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது

கோவிட் வைரஸ் பரவல் முதலில் ஏற்பட்ட சீனாவின் வூஹான் மாகாணத்தில் டெல்டா வகை கோவிட் வைரஸ் பரவத் தொடங்கி இருப்பதால் அங்குள்ள 1.2 கோடி பேருக்கும் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள சீனா முடிவு...

வாய் வழியாக உட்கொள்ளும் பைசர் தடுப்பூசி மருந்து அடுத்த ஆண்டு தயாராகும்- பைசர் தலைமை நிர்வாக அதிகாரி அறிவிப்பு!

கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவை அனைத்தும் ஊசி மூலம் உடலில் செலுத்தும் வகையில் உள்ளன. வாய் வழியாக உட்கொள்ளும் தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள்...

இந்தியாவிற்கு உதவ உலக நாடுகள் தயார்..!

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை ஏற்பட்டுள்ளதால் தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 3½ லட்சத்தை தாண்டி உள்ளது. இதையடுத்து ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நிரம்பி வழிகிறது. கொரோனா நெருக்கடியில் சிக்கி...

அண்மைய செய்திகள்