CATEGORY

உலகம்

பிரதமர் மோடியினால் ரஸ்யா, உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் – பிரான்ஸ் அதிபர்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும், பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று காணொலி காட்சி மூலம் சந்தித்துப் பேசினர்.  இந்தச் சந்திப்பில் ஏர் இந்தியாவுக்கு 250 விமானங்கள் வாங்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது அவர்...

இங்கிலாந்து ராணி கமிலா COVID -19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்

இங்கிலாந்து ராணி கமிலாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னர் 3-ம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். இந்த சூழலில் ராணி...

துருக்கி – பலி எண்ணிகை 34 ஆயிரத்தை தாண்டி விட்டது , ஒரே இடத்தில் 5 ஆயிரம் பேர் உடல்கள் அடக்கம்

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை நடந்த பயங்கரமான நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  மலை போல...

துருக்கி நிலநடுக்கம் – கட்டிட ஒப்பந்தக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

துருக்கியில் நிலநடுக்கத்திற்கு ஈடுகொடுக்காத கட்டிடங்களால் தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறி நீதித்துறை அதிகாரிகள் கட்டிட ஒப்பந்ததாரர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் தாக்கம் செலுத்திய துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட...

காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ள கமல்ஹாசன்

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளராக களம் இறங்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு மக்கள்...

62 மணித்தியால போராட்டத்திற்கு பின்னர் மூவர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர், பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது.  சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் மாத்திரம் 14,000 பேரும் சிரியாவில் 3,162 பேரும் பலியாகி உள்ளனர்.   இந்த நிலையில் 25 வயதாகும்...

இந்தியாவில் புதுமண ஜோடிகள் கடலுக்கு அடியில் திருமணம் செய்து கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்ச்சி ஆகும். இதனை அவரவர் வசதிக்கேற்ப செலவுகள் செய்து நடத்துவது வழக்கம். முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் கோடிக்கணக்கான ரூபாய் செலவு...

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி

பிரித்தானியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ள உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி, இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளதுடன், உக்ரைனியப் போர்வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்தி தாம் வருகைதந்துள்ளதாக கூறியுள்ளார். உக்ரைன் அதிபரின் உரையை கேட்பதற்காக நாடாளுமன்றம் நூற்றுக்கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களால்...

துருக்கி மக்களுக்கு உதவுவதற்கு முன் வந்துள்ள கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ

துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் கையொப்பமிடப்பட்ட ஜெர்சியை ஏலத்திற்கு வழங்கியுள்ளார் என துருக்கி கால்பந்து வீரர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். துருக்கி கால்பந்து வீரர் மெரிஹ்...

COVID – 19 நெருக்கடி நிலையில் இருந்து அமெரிக்கா மாத்திரமே விடுபட்டுள்ளது – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது எதிர்கால திட்டங்கள் தொடர்பில் அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.  நாட்டின் முன்னேற்றமும் அதற்கான உத்தரவாதத்தை அளிப்பதற்கான இயலுமையுமே அமெரிக்காவின் தனித்துவம் என அவர் குறிப்பிட்டார்.  நெருக்கடி நிலையில் இருந்து அமெரிக்கா...

அண்மைய செய்திகள்