CATEGORY

உலகம்

உலக பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ள எலான் மஸ்க்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க். கடந்த டிசம்பர் மாதம் டெஸ்லா நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலகின் நம்பர்...

ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்க வேண்டாம் , அமெரிக்காவும் ஜெர்மனியும் சீனாவை எச்சரித்துள்ளன !

சீனா காமிகேஸ் ட்ரோன்களை ரஷ்யாவிற்கு வழங்க திட்டமிடலாம் என ஜேர்மனி தெரிவித்துள்ளது. போரில் அமைதி திரும்பவேண்டும் என சீனா தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ்,...

சிரியா நிலநடுக்கத்தில் மரணித்தவர் இறுதிச் சடங்கின் போது மீண்டும் உயிருடன் வந்தார்

சிரியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் உயிரிழந்த ஒருவருடைய உடல் இரண்டு நாட்கள் குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பின்னரும், அவர் திடீரென உயிர் பெற்றெழுந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தல் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்கிடையே...

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா பக்கம் சீனா சாயும் என்றால், அது மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கம் என்கின்றார் ஜெலென்ஸ்கி

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா பக்கம் சீனா சாயும் என்றால், அது மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கம் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் சீனா மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள...

தென் ஆப்பிரிக்காவினால் இந்தியாவிற்கு 12 சிவிங்கி புலிகள் அனுப்பிவைப்பு

 சிறுத்தை இனத்தில் லெபர்ட், ஜாவார், பூமா, சீட்டா (சிவிங்கி புலி) என பல்வேறு வகைகள் உள்ளன. இந்தியாவின் சத்தீஸ்கர் வனப் பகுதியில் கடந்த 1947-ம் ஆண்டு கடைசி சிவிங்கிபுலி இறந்தது. அதன் பிறகு...

உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யாவால் வெல்ல முடியாது, வெல்லவும் கூடாது – பிரான்ஸ் அதிபர் இமானுவல்

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தோல்வி அடைய வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் போர் உக்ரைனை பெருமளவில் உருகுலைத்துள்ளது.எனினும் உக்ரைன் தொடர்ந்து எதிர்த்து போரிட்டு வருகிறது. அதிபர் ஜெலென்ஸ்கி...

முதல் கட்டமாக துருக்கி, சிரியாவுக்கு 350 கேரவன்களை அனுப்பி வைத்துள்ள கத்தார் அரசு..!

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியா, துருக்கிக்கு கத்தார் 10 ஆயிரம் சொகுசு கேரவன்களை அனுப்பி வைக்கிறது. நிலநடுக்கத்தால் சிதையுண்டு கிடக்கும் துருக்கி, சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துச் செல்கிறது. குடியிருந்த...

இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.4 என்ற ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில் இன்று 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது....

இம்ரான் கான் ஆட்சியில் இருந்த போது அரச பணத்தை வீணாகச் செலவு செய்தாரா ?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் இருந்த போது, ஏழைகளுக்காக தங்கும் விடுதி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் 39 தங்கும் விடுதிகள் கட்டப்பட்டன. இதற்கு பாகிஸ்தான்...

நியூஸ்லாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் அச்சத்தில்..!

நியூசிலாந்தின் வெலிங்டன் மண்டலத்தில் உள்ள லோயர் ஹட் பகுதியில்களில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகி உள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வீடுகளில்...

அண்மைய செய்திகள்