முதலமைச்சர் ஊடகப் பிரிவு
கிழக்கு மாகாண கல்வி நடவடிக்கைகளில் தன்னிச்சையாக முடிவெடுத்து கிழக்குமாகாண ஆசிரியர்களை வெளிமாகாணங்களுக்கு அனுப்ப நடவடிக்கையெடுத்த கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை வன்மையாகக் கண்டிப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்...
எம்.வை.அமீர்
கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய பிரதி அமைப்பாளராக அக்கட்சியின் தேசியத் தலைவர் அமைச்சர் றிசாத் பதியூதீன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா...
முதலமைச்சரின் ஊடகப் பிரிவு
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளை ஒரே நாளில் ஒரே இடத்தில் கிழக்கு மாகாண சகல அமைச்சர்களும், மாகாண சபை உறுப்பினர்களும், மாவட்ட அரசாங்க அதிபர், சகல திணைக்களங்கள்,...
(அஸ்ரப் ஏ சமத்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் சந்தித்து நடத்தும் பேச்சுவார்த்தையை, ரணிலை விரட்டியடிக்கும் ஒரு முயற்சி என்று ஸ்ரீலசுக பேச்சாளர் டிலன் பெரேரா சொல்லியுள்ளார். இந்த...
அஸ்ரப் ஏ சமத்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை இன்று முற்பகல் 01.30 மணிக்கு பாரளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதிக்கான அலுவலகத்தில் நேரடியாகச் சந்தித்தார். இச் சந்திப்பில் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி...
தேசத்துக்கு மகுடம் (தெயட்ட கிருள) கண்காட்சியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜே.வி.பி) இலஞ்ச...