றியாஸ் இஸ்மாயில்
கல்வியற் கல்லுரிகளில் பயிற்சி முடித்து தற்போது வெளிமாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு நியமிக்கும் போது ஆசிரியர் பற்றாக்குறையான பொத்துவில் மற்றும் இறக்காமம் கோட்டப்பாடசாலைகளுக்கு நியமிக்க கிழக்கு...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நாளை புதன்கிழமை (13) முறைப்பாடு செய்யவிருப்பதாக பிவித்துரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
பிரதமருக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு கட்சித்தலைவர்கள் பலர் இணக்கம் தெரிவித்துள்ளதாக...
அபு அலா
இன்று நடைபெறவிருந்த கிழக்கு மாகாண சபை அமர்வு நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று (12) திருகோணமலையில் ஏற்பட்ட மின்சார தடை காரணமாகவே இந்த சபை அமர்வு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு...
கைது செய்யப்பட்ட அனர்த்த முகாமைத்துவ ஏ.எச்.எம் பௌசியின் மகனான மேல் மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசி, கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவானினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மாரவில, குடுவாவ பிரதேசத்தில் கடற்கரையோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான 8.5 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்படற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகத்தின் பேரில் மீனவர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் மகனும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நௌசர் பௌசி சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டியவினால் நேற்று கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கைது...