மலையகம், கொழும்பு உட்பட தென்னிலங்கை மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தும் கொள்கை வழிக்காட்டல் நிலைப்பாடுகள் அடங்கிய ஆவணம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று புதன்கிழமை கையளிக்கப்பட உள்ளதாக ஜனநாயக மக்கள்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சிப்போரால் பாராளுமன்றத்தில் 113 பேரின் ஆதரவினையாவது திரட்டிக் காட்ட முடியுமா? என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப்பேச்சாளரும் கல்வி அமைச்சருமான அகிலவிராஜ்...
வாக்காளர் ஒவ்வொருவருக்கும் இரட்டை வாக்குச் சீட்டுகளை பயன்படுத்துவதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும். கலப்புத் தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்படுகின்ற பொழுது, நாட்டில் சிதறி வாழும் சிறுபான்மை சமூகங்களின் கட்சிகளுக்கான உரிய பிரதிநிதித்துவங்களை உறுதி செய்து...
நாட்டில் குறிப்பாக வடக்கு , கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றுகின்ற மருத்துவ தாதியர்கள் எதிர்கொண்டு உள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார் என்று தெரிவித்து உள்ளார் சுகாதார மற்றும் சுதேச வைத்திய...
தேசய ஐக்கிய முன்னணியின் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் பொத்துவில் தொகுதி அமைப்பாளராக பஹத் ஏ.மஜீத் ஜே.பி அவர்கள் இன்று (12.05.2015)
கட்சியின் தலைவர் கௌரவ ஆசாத்சாலி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வு கட்சியின் அலுவலகத்தில்...