இலங்கை நகர அபிவிருத்தி அதிகார சபை, சிங்கப்பூர் "ரெமாசெக்" ஆதார மன்றம், வாழத்தகு நகரங்களின் மையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த நகர அபிவிருத்தி தொடர்பிலான மூன்று நாள் செயலமர்வு அண்மையில் பத்தரமுல்லை,...
எம்.வை.அமீர்
சுற்றாடலை மேன்படுத்தும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் திட்டத்தின் கீழ் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்முகமாக வருடாவருடம் வழங்கிவரும் ஊக்குவிப்பு பதக்கங்களில் இம்முறை முதன்முறையாக கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கல்விவலயத்தின் நிந்தவூர் அல்...
அபு அலா
மட்டக்களப்பில் வசிக்கும் விஷேட தேவையுடையோருக்கான உபகரணம் வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்றது.
சுகாதார அமைச்சின் செயலாளர் கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண...
அஸ்மி அப்துல் கபூர்
அண்மையில் அக்கரைப்பற்று பிராந்திய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினுடைய ஊழியர்கள் முறையற்ற விதத்தில் இடம்மாற்றம் செய்ய பட்டது தொடர்பான முறைப்பாடு மனித உரிமை கல்முனை பிராந்திய காரியாலயத்தில் இடம்பெற்றது.
முறைப்பாட்டாளர்கள்...
ஜனாதிபதி செயலகத்துக்கு உரித்தான பல ஆவணங்கள், பொரளையில் உள்ள பழைய இரும்பு மற்றும் பத்திரிகை கடையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஆவணங்கள் 320 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நீல நிற காரில்...
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்க்ஷ துறைமுகத்தில் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் ஜீப் வண்டி ஊழியரின் காலில் ஏறியுள்ளது.
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள்...