விஷேட தேவையுடையோருக்கான உபகரணம் வழங்கும் நிகழ்வு!

 
அபு அலா
மட்டக்களப்பில் வசிக்கும் விஷேட தேவையுடையோருக்கான உபகரணம் வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்றது.
சுகாதார அமைச்சின் செயலாளர் கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர்  ஹாபிஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.ஐ.எம்.மன்சூர், தண்டாயுதபாணி, ஆரியபதி கலபதி, துரை ராஜசிங்கம், மற்றும் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சரோஜனி தேவி சால்ஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு இதனை வழங்கி வைத்தனர்.
DSC_1039_Fotor DSC_1045-2_Fotor