நாட்டை அழித்து, நாட்டை வங்குரோத்தடையச் செய்து, இந்நாட்டின் சாதாரண மக்களின் வாழ்க்கையை அழித்துவிட்ட பின்னரும் தேர்தலை ஒத்திவைக்க தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாகவும், தேர்தலை பிற்போட்டால் முழு நாடும் வீதியில் இறங்கி, கொழும்புக்கு வந்து...
வெல்லவாய பிரதேசத்தில் மீண்டும் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெல்லவாய நகரின் கிழக்கில் இன்று (11) அதிகாலை 3.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,...
சமஷ்டி- ஒற்றையாட்சி
சமஷ்டியில் இடம்பெறுவது அதிகாரப்பிரிப்பு
(division of power)
ஒற்றையாட்சியில் இடம்பெறுவது அதிகாரப்பகிர்வு ( devolution of power)
சமஷ்டியில் மத்திய அரசுக்கு உரிய அதிகாரத்தில் அது மீயுயர் தன்மையுடையது. ( supremacy)
மாகாணத்திற்குரிய அதிகாரத்தில் அது மீயுயர்...
தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொள்ள
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மகிந்தவும் இணைந்து தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு ஆவணத்தை தயார் செய்யுங்கள் அதன் பின்னர் அதனை விவாதத்திற்கு உட்படுத்துங்கள், அப்போது ஒரு...
நில அதிர்வினால் பேரழிவினை சந்தித்துள்ள துருக்கிக்கு இராணுவ மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் ஆகியோரை அனுப்பி வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனிதாபிமான பணிகளில் பயிற்றப்பட்ட இராணுவத்தினர் இந்த பணிக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
பிரதமர்...
இலங்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டவாறு நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதால் நாட்டுக்கோ, பொதுமக்களுக்கோ எந்தப் பயனும் ஏற்படாது...
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் மாத்திரம் 14,000 பேரும் சிரியாவில் 3,162 பேரும் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் 25 வயதாகும்...
பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே, குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறியமை தௌிவாகியுள்ளதால், அவரை கைது செய்ய முடியும் என நீதிமன்றம் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.
சமூக செயற்பாட்டாளரான குசல லக்மால் ஹேரத் தாக்கல்...
கோட்டை ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு கோட்டை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட ஒரு கோடியே எழுபத்தி எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணமானது தனது சொந்தப் பணம் எனவும், அதனை நாட்டின் ஏழை மக்களுக்கு...
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கொள்கை பிரகடன உரையாற்றிய போது, ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக கூறினார்.
இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம்...