உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தோல்வி அடைய வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் போர் உக்ரைனை பெருமளவில் உருகுலைத்துள்ளது.எனினும் உக்ரைன் தொடர்ந்து எதிர்த்து போரிட்டு வருகிறது. அதிபர் ஜெலென்ஸ்கி...
"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒருவர் இருந்ததும் உண்மை, அவர் இறந்து விட்டார் என்பதும் உண்மை"
இவ்வாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கருத்து தெரிவிக்கும்...
நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியா, துருக்கிக்கு கத்தார் 10 ஆயிரம் சொகுசு கேரவன்களை அனுப்பி வைக்கிறது.
நிலநடுக்கத்தால் சிதையுண்டு கிடக்கும் துருக்கி, சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துச் செல்கிறது. குடியிருந்த...
சாத்தியப்பிரமாணத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கை ,
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம், உங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு ...
இவ்வாய்ப்பினை ஏற்படுத்திய எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும், சிரம் தாழ்த்தி...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுவது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது வாதப் பிரதிவாதங்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தற்போதைய சூழ்நிலையில் நடைபெறாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும்...
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியின் கீழ் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குவது கடினம் என நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா...
இதற்கு முன்னர் தான் கணித்தபடி மீண்டும் மின் கட்டணம் அதிகரித்துள்ளதாகவும்,மின் கட்டணம் 75 சதவீதத்தால் அதிகரிக்கும் என தான் கணித்திருந்தாலும்,அது 250 சதவீதத்தால் அதிகரிக்கப் போகிறது எனவும், இதனால் அனைத்து தொழிற்சாலைகளும் அனைத்து...
தபால் வாக்களிப்பை பிற்போடுவது தேர்தலை அறிவித்ததன் பின்னர் ஜனநாயகத்தின் மீதான அரசாங்கத்தின் முதல் துப்பாக்கிச் சூடு என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தேர்தலை பிற்போட்டால்...
நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் இன்று (15) மரண தண்டனை விதித்துள்ளது.
2005 ஆம் ஆண்டு திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...
வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக எதிர்வரும் போகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான TSP உரத்தை தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாய...