CATEGORY

பொழுதுபோக்கு

துபாயில் முதன் முறையாக செயற்கை மழைக்காடு !

வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாய் பாலைவன பிரதேசமாகும். இங்கு எண்ணெய் வளம் நிறைந்துள்ளது. அவை தவிர மற்ற வளங்கள் இல்லை. வனப் பகுதிகள் கிடையாது. எனவே, சுற்றுலா பயணிகளையும் பொதுமக்களையும் கவரும் வகையில் அதிநவீன...

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தனது 41ஆவது வயதில் சென்னையில் இன்று மரணமடைந்தார்

மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தனது 41ஆவது வயதில் சென்னையில் இன்று மரணமடைந்தார்.  காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நா.முத்துக்குமார். இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றினார்....

3 நிமிடத்தில் பீட்சா வழங்கும் ஏ.டி.எம் : உலகிலேயே முதன்முறையாக அமெரிக்காவில் அறிமுகம்

இதுவரை பணம் எடுக்க மட்டுமே பயன்படுத்தி வந்த ஏ.டி.எம். எந்திரங்கள் முதன்முறையாக சூடான பீட்சா விற்பனைக்கும் பயன்படுத்தப்பகறது. அமெரிக்காவில் உள்ள சேவியர் பல்கலைக்கழகம் இந்த பீட்சா ஏ.டி.எம்.மை பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் சேர்ந்து...

ஆதவன் எழுந்த ஊரிது ஆழிக்கடலில் தாழ்ந்திடுமுன்னே காத்திடு ரஹுமானே !

ஆயிரம் விளக்குடன்  ஆதவன் எழுந்த ஊரிது ஆழிக்கடலில் தாழ்ந்திடுமுன்னே  காத்திடு ரஹுமானே...   வெளிச்சம் வீசி  வெளியைக் காட்டிய  கலங்கரை விளக்கு இன்று கடலினுள் அணைந்திடுமோ ரஹ்மானே...   கப்பல் வருமென்று  கல்போட்டு காத்திருந்தோம் கடல் வந்து தட்டுமென்று கனவிலும் நினைக்கலையே...   ஆலமரமாய் வளர்ந்த அரசியலுக்கும் ஆணிவேராய் இருந்த மண்ணிது ஆண்டுதோரும் கூடிக்கழிந்தோரே அழியும் ஊரை பாருங்களேன்...   மர்ஹூம்...

மருதமுனை ஹரீஷாவின்’உன் மொழியில் தழைக்கிறேன்’கவிதை நூல் வெளியீட்டு விழா !

பி.எம்.எம்.ஏ.காதர்,ஏ.எல்.எம்.சினாஸ் 'உன் மொழியில் தழைக்கிறேன்' கவிதை நூலின் ஆசிரியர் மருதமுனை ஹரீஷா மிகவும் பொறுமையானவர் அந்தப் பொறுமையின் பிரதிபலிப்பு அவரது கவிதைகளில் தெரிகிறது என கிழக்கு மாகாண சபை முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தெரிவித்தார். மருதமுனை...

மருதமுனை ஹரீஷாவின் ‘உன் மொழியில் தழைக்கிறேன்’ கவிதை நூல் வெளியீட்டு விழா!

  பி.எம்.எம்.ஏ.காதர் எழுத்தாளர் மர்ஹூம் எம்.எச்.எம்.ஷம்ஸ் நினைவரங்கில் மருதமுனை ஹரீஷாவின் 'உன் மொழியில் தழைக்கிறேன்' கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(24-07-2016)மாலை 3.00 மணிக்கு மருதமுனை பொது நூலக வளநிலைய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. எழத்தாளரும்,உதவிக்...

மருதமுனை கவிஞர்கள் நௌபல்,ஜமீல் ஆகியோருக்கு இந்தியாவில் கவிஞர்கள் திருநாள் விருது!

  பி.எம்.எம்.ஏ.காதர் மருதமுனையைச் சேர்ந்த கவிஞர்களான எம்.எம்.நௌபல்,றகுமான் ஏ ஜமீல் ஆகியோருக்கு நாளை(13-07-2016)இந்தியாவில்'கவிஞர்கள் திருநாள்; விருது' மற்றும் இந்தி ரூபா தலா 50 ஆயிரம் பணப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர். எம்.எம்.நௌபலின் 'மிதக்கும் கனவு'றகுமான் ஏ...

மருதமுனை ஹரீஷா எழதிய” உன் மொழியில் தழைக்கிறேன்” கவிதை நூல் விரைவில்….!

மருதமுனை ஹரீஷா எழதிய” உன் மொழியில் தழைக்கிறேன்” கவிதை நூல் விரைவில் வெளிவரவுள்ளது.

பாருங்கள் எம் மரத்தின் அவல நிலையை

  பாருங்கள் எம் மரத்தின் அவல நிலையை பூத்து,காய்த்து,பழுத்துச் சொரிந்த எங்கள் மரத்தின் கனிகளை பதினாறு வருடங்களுக்கு முன்னர் நாங்கள் புசித்தோம்..... துரதிஷ்டவசமாக மரத்தின் காவலன் மரித்து விட்டான்... இதன் பிற்பாடு இந்த மரத்தை நோக்கி காழான்,கண்கொத்தி, கக்குளுப்பே, போன்றவைகள்...

அண்மைய செய்திகள்