எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மது முர்ஸிக்கு இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
எகிப்திய வரலாற்றில் ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதியாக கருதப்படும் முர்ஸி ஒரு வருட...
அபு அலா
அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் “முப்பெரும் மகிழ்வுகளால் மகுடம் சூடுகிறது மண்” எனும் தொனிப்பொருளில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய நிர்வாகக் கட்டடம், மசூர் சின்னலெப்பை ஆர்கேட் திறப்பு விழா மற்றும்...
மன்னார் வளைகுடா கடலில் எரிவாயு எடுக்கும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இயற்கை எரிவாயு...
பொதுத் தேர்தலின் பின்னரும் தேசிய அரசாங்கம் அமைவதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். கூட்டு அரசாங்கத்துக்கு இனி அவசியம் இல்லை. எனவே, பிரதான தனிக் கட்சியே ஆட்சியமைக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால...
தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் தலை தூக்கியுள்ளதால் இலங்கையில் விடுதலைப் புலிகள் மீள தலை தூக்கும் ஆபத்து உள்ளது. எனவே அரசாங்கம் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது.
முள்ளிவாய்க்காலில் சுடரேற்றுவோர்...
எம்.வை.அமீர்
சாய்ந்தமருதில் பேசப்படும் பிரச்சினைகளில் பிரதான பிரச்சினைகளில் ஒன்றாக கருதப்படும் சாய்ந்தமருது தோணாவை அபிவிருத்தி செய்யவேண்டும் என்ற மக்களின் ஆதங்கத்துக்கான ஆரம்ப முன்னெடுப்பு 2015-05-15 ல் காலடி எடுத்து வைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட வேலைகளுக்காக சுமார் 30...
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த மராத்தன் ஓட்டத்தின் போது குண்டுத் தாக்குதல் நடத்தியவருக்கு அமெரிக்க நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
குற்றம் சாட்டப்பட்ட ஸோக்கார் சார்னேவ் என்பவருக்கு விஷ ஊசி கொடுத்து மரண தண்டனையை...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்சவின் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன போலியாக தயாரிக்கப்பட்டவை என குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (15) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
அது குறித்து முன்னெடுக்கப்பட்ட...
பிலிப்பைன்ஸ் தலைநகரின் புறநகரப் பகுதியொன்றிலுள்ள பாதணி தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்தத் தீ அனர்த்தத்தில் குறைந்தது 72 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தத் தீ அனர்த்தம் காரணமாக அந்தத் தொழிற்சாலை முழுமையாக அழிவடைந்துள்ளது.அந்த தொழிற்சாலையில் ஆரோக்கிய மற்றும்...