எகிப்தின் முன்னாள் ஜனா­தி­பதி முஹம்­மது முர்­ஸிக்கு இன்று மரண தண்­டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது !

images

எகிப்தின் முன்னாள் ஜனா­தி­பதி முஹம்­மது முர்­ஸிக்கு இன்று மரண தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எகிப்­திய வர­லாற்றில் ஜன­நா­யக முறைப்­படி மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட முத­லா­வது ஜனா­தி­ப­தி­யாக கரு­தப்­படும் முர்ஸி ஒரு வருட ஆட்­சிக்­கா­லத்தின் பின்னர் 2013 ஜூலை 3 ஆம் திகதி  இரா­ணுவ சதிப்­பு­ரட்சி மூலம் பதவி கவிழ்க்­கப்­பட்டார்.

இத­னை­ய­டுத்து எகிப்தின் இரா­ணுவத் தள­ப­தி­யா­க­வி­ருந்த அப்துல் பத்தாஹ் அல் ஸிஸி அந்­நாட்டின் ஜனா­தி­ப­தி­யாகப் பொறுப்­பேற்­ற­துடன் முர்ஸி உட்­பட முஸ்லிம் சகோ­த­ரத்­துவக் கட்­சியின் நூற்றுக் கணக்­கான முக்­கிய தலை­வர்கள் கைது செய்­யப்­பட்டு சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டனர்.

அத்­துடன் முர்­ஸியின் ஆட்­சிக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட வன்­முறை கலந்த நட­வ­டிக்­கை­க­ளின்­போது1400 பேர் கொல்­லப்­பட்­ட­துடன் ஆயி­ரத்­துக்கும் அதி­க­மானோர் கைது செய்­யப்­பட்டு சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டனர்.

முர்ஸி மீது மூன்று பிர­தான குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்ள நிலையில் ( வெளி­நா­டு­க­ளுக்­காக உளவு பார்த்­தமை மற்றும் 2011 இல் முபா­ரக்­கிற்கு எதி­ரான கல­வ­ரத்தின் போது சிறை­யி­லி­ருந்து தப்பிச் சென்­றமை ,ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை கொலை செய்த குற்­றச்­சாட்டு தொடர்­பி­லேயே இன்­றைய தினம் மரண தண்­டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது என தெரியவருகிறது.

 

Filed in: உலகம்

main md ownersOur Official Page : எமது செய்திகளை உடனடியாக பெற மேலுள்ள எமது Facebook Page ஐ Like செய்யவும்.

You might like:

எதிர்கால நாடோடிகளும் , நாடோடி அரசியலும்.எதிர்கால நாடோடிகளும் , நாடோடி அரசியலும்.
குத்துச்சண்டையில் அகில இலங்கை ரீதியாக மடவளை மதீனா தேசிய பாடசாலை மாணவன் சாதனை.குத்துச்சண்டையில் அகில இலங்கை ரீதியாக மடவளை மதீனா தேசிய பாடசாலை மாணவன் சாதனை.
(படங்கள்) சிங்கர் பிளஸ் பொத்துவில் கிளை இனந் தெரியாத நபர்களால் தாக்குதல்.(படங்கள்) சிங்கர் பிளஸ் பொத்துவில் கிளை இனந் தெரியாத நபர்களால் தாக்குதல்.
லேட்டஸ்ட் நியுஸ்.. சற்றுமுன் எகிப்தின் முன்னாள் ஜனா­தி­பதி முஹம்­மது முர்­ஸிக்கு மரண தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்பட்டது.லேட்டஸ்ட் நியுஸ்.. சற்றுமுன் எகிப்தின் முன்னாள் ஜனா­தி­பதி முஹம்­மது முர்­ஸிக்கு மரண தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்பட்டது.
 
 

தீர்ப்­ப­ளிக்­கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எகிப்­திய வர­லாற்றில் ஜன­நா­யக முறைப்­படி மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட முத­லா­வது ஜனா­தி­ப­தி­யாக கரு­தப்­படும் முர்ஸி ஒரு வருட ஆட்­சிக்­கா­லத்தின் பின்னர் 2013 ஜூலை 3 ஆம் திகதி  இரா­ணுவ சதிப்­பு­ரட்சி மூலம் பதவி கவிழ்க்­கப்­பட்டார்.

இத­னை­ய­டுத்து எகிப்தின் இரா­ணுவத் தள­ப­தி­யா­க­வி­ருந்த அப்துல் பத்தாஹ் அல் ஸிஸி அந்­நாட்டின் ஜனா­தி­ப­தி­யாகப் பொறுப்­பேற்­ற­துடன் முர்ஸி உட்­பட முஸ்லிம் சகோ­த­ரத்­துவக் கட்­சியின் நூற்றுக் கணக்­கான முக்­கிய தலை­வர்கள் கைது செய்­யப்­பட்டு சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டனர்.

அத்­துடன் முர்­ஸியின் ஆட்­சிக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட வன்­முறை கலந்த நட­வ­டிக்­கை­க­ளின்­போது1400 பேர் கொல்­லப்­பட்­ட­துடன் ஆயி­ரத்­துக்கும் அதி­க­மானோர் கைது செய்­யப்­பட்டு சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டனர்.

முர்ஸி மீது மூன்று பிர­தான குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்ள நிலையில் ( வெளி­நா­டு­க­ளுக்­காக உளவு பார்த்­தமை மற்றும் 2011 இல் முபா­ரக்­கிற்கு எதி­ரான கல­வ­ரத்தின் போது சிறை­யி­லி­ருந்து தப்பிச் சென்­றமை ,ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை கொலை செய்த குற்­றச்­சாட்டு தொடர்­பி­லேயே இன்­றைய தினம் மரண தண்­டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது என தெரியவருகிறது.