ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த ஆண்டு மே மாதத்தில் மொசூல், ரமாடி உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்றினர். அங்கு தனி நாடு அமைத்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் உதவியால் ரமாடியை ஈராக் ராணுவம்...
சம்பூர் பிரதேசத்தின் காணிகளை விடுவிப்பதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தமை எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே நீதிமன்றத் தின் தடை உத்தரவினை நீக்குவதற்கு அரசாங்கம் மேன்முறையீடு செய்யவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால...
இனக்குழுமத்தின் பரம்பலை அடிப்படையாக வைத்து எல்லை நிர்ணயங்கள் வகுக்கப்படக்கூடாது இதனை கடுமையாக எதிர்ப்பதாகக் கூறும் ஜாதிக ஹெல உறுமய விருப்புவாக்கு முறைமை முற்றாக ஒழிக்க வேண்டுமென்றும் தெரிவித்தது.
பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு வரையுள்ளது....
20வது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராயவென அமைக்கப்பட்ட அமைச்சரவை உப குழு இன்று மாலை ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்பிக்கவுள்ளது.
சிறுகட்சிகள் முன்வைத்த யோசனைகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அதனை கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்...
முஸ்லிம்கள் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் காணிச் சட்டங்களுக்கமையவே மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர். எனவே உண்மையை அறிய எவரும் நீதிமன்றம் செல்லலாம் எனத் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பெரும்பான்மையின சில ஊடகங்கள் முஸ்லிம்களை இலக்கு வைத்து இனவாதத்தை...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முக்கிய பதவிகளை வகித்த ஐந்து பேர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள், இலஞ்சம் பெற்றுக்கொள்ளல் போன்றன தொடர்பில்...
எதிர்வரும் பொதுத்தேர்தல் ஜூன் மாதம் இடம்பெறுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலநறுவையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில்...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அடிப்படை உரிமை மீறல் மனு குறித்து உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட கருத்து சட்ட ரீதியானது அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் நிமல்...