CATEGORY

அரசியல்

ரணில் நாட்டின் நீதிமன்றத் துறையை அச்சுறுத்த முயற்சிக்கின்றார் – சுசில் ..

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில்  பொதுநலவாயத்தின்  ஆலோசனையை பெறவுள்ளதாக கூறுவதன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க  நாட்டின் நீதிமன்றத் துறையை அச்சுறுத்த முயற்சிக்கின்றார் என்று  சுதந்திரக் கட்சியின்  தேசிய அமைப்பாளரும் எம்.பி. யுமான சுசில்...

தகவல் அறியும் சட்டமூலத்தை கொண்டுவருமாறு கோரிக்கை !

தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டுவருமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  இந்த சட்டமூலத்துக்கு  சுதந்திரக் கட்சி முழுமையான ஆதரவினை வழங்கும் என்றும் எனவே  உடனடியாக அதனை...

இன்றைய அதிர்வில் அதா !

அஸ்மி  இன்று வசந்தம் TV யின் அரசியல் நிகழ்ச்சி யான அதிர்வில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாஉல்லாஹ் கலந்து கொள்கிறார்    

சஜின் வாஸ் குணவர்தன விளக்கமறியல் நீடிப்பு !

பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை எதிர்வரும் ஜூன் மாதம் 03ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   ஜனாதிபதி செயலக வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டு...

புதிய தேர்தல் முறை மாற்றம் தொடர்பான வரைபு யோசனை இன்று அமைச்சரவையில் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்படும் ?

அர­சி­ய­ல­மைப்பின்  20 ஆவது திருத்தச் சட்­ட­மாக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள  தேர்தல் முறை மாற்றம்  தொடர்­பான  வரைபு யோசனை இன்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்­துக்கு  ஜனா­தி­ப­தி­யினால்  சமர்ப்­பிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.  புதிய தேர்தல் முறையை தயா­ரிப்­ப­தற்கு நிய­மிக்­கப்­பட்ட  அமைச்­ச­ரவை...

செப்டெம்பெரில் புதிய பாராளுமன்றம் தெரிவு !

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் புதிய பாராளுமன்றம் தெரிவாகவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.   இன்று ஊடகங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்

20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கலந்துரையாட தேர்தல் ஆணையாளர் அழைப்பு !

  20ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இக்கலந்துரையாடல் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில், தேர்தல் திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் அரசியல் கட்சி, கண்கானிப்பாளர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள்...

மகிந்தவை நெருக்கடிக்குள் வைத்திருக்க மைத்திரியால் முடிந்துள்ளது ! – சர்வதேச நெருக்கடிக்குழு !

  மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் சாதாரண உறுப்பினராக இருந்த போதும் ஜனாதிபதியாகிய பின்னர் மைத்திரிபால சிறிசேனவினால், நாட்டின் அரசியலில் மாற்றங்களை கொண்டு வர முடிந்துள்ளது என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது. குழுவின் சிரேஸ்ட ஆய்வாளர்...

மைத்திரி,ரணில்,சந்திரிக்கா நேற்றிரவு சந்திப்பு !

  பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவும்  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும்  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும் நேற்றிரவு நீண்டநேரம்   கலந்துரையாடியுள்ளனர்.  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின்  இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது...

நிதிப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு !

  முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு அழைக்­கப்பட்டுள்ளார். இன்­றைய தினம் அவரை கொள்­ளுப்­பிட்­டியில் உள்ள நிதிக் குற் றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னி­லையில் ஆஜ­ரா­கு­மாறும் அவ­ருக்கு...

அண்மைய செய்திகள்