உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் பொதுநலவாயத்தின் ஆலோசனையை பெறவுள்ளதாக கூறுவதன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் நீதிமன்றத் துறையை அச்சுறுத்த முயற்சிக்கின்றார் என்று சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் எம்.பி. யுமான சுசில்...
தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டுவருமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சட்டமூலத்துக்கு சுதந்திரக் கட்சி முழுமையான ஆதரவினை வழங்கும் என்றும் எனவே உடனடியாக அதனை...
பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை எதிர்வரும் ஜூன் மாதம் 03ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி செயலக வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டு...
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமாக கொண்டுவரப்படவுள்ள தேர்தல் முறை மாற்றம் தொடர்பான வரைபு யோசனை இன்றைய அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய தேர்தல் முறையை தயாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை...
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் புதிய பாராளுமன்றம் தெரிவாகவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று ஊடகங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்
20ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இக்கலந்துரையாடல் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில், தேர்தல் திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் அரசியல் கட்சி, கண்கானிப்பாளர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள்...
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் சாதாரண உறுப்பினராக இருந்த போதும் ஜனாதிபதியாகிய பின்னர் மைத்திரிபால சிறிசேனவினால், நாட்டின் அரசியலில் மாற்றங்களை கொண்டு வர முடிந்துள்ளது என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது.
குழுவின் சிரேஸ்ட ஆய்வாளர்...
பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும் நேற்றிரவு நீண்டநேரம் கலந்துரையாடியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது...
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் அவரை கொள்ளுப்பிட்டியில் உள்ள நிதிக் குற் றப் புலனாய்வுப் பிரிவு முன்னிலையில் ஆஜராகுமாறும் அவருக்கு...