நாடு தற்போது அடைந்துள்ள நிலைமைக்கு தான் உட்பட இதுவரை ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்துத்தெரிவிக்கையி்ல்,
மற்றவர்கள் மீது குற்றம்...
அமெரிக்காவின் மத்திய அரசு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதி, இந்திய நேரப்படி நேற்று காலை 10.30 மணிக்கு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் புதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாவிட்டால் அமெரிக்காவில் மத்திய அரசுத்துறை அலுவலகங்கள்...
(க.கிஷாந்தன்)
மலையக பல்கலைக்கழகத்திற்கான இடமும் அதற்கு தேவையானபணமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சார் ஜீவன்தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொட்டகலை பகுதியில் 19.12.2020 அன்று இடம்பெற்ற அபிவிருத்தி நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...
நல்லாட்சி அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளைகள் திருத்தப்பட்டதால் சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிஆள் பிரேரணைகள் தடுக்கப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற அவைத் தலைவரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளின்படி நாடாளுமன்ற...
நாட்டில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மத்தியில் சுயக்கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்று...
இலங்கையின் பிரஜைகளான முஸ்லிம்களின் ஜனாசாக்களை மாலைதீவிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டிய எந்த தேவையும் கிடையாது. அதற்கு நாம் உடன்படப் போவதுமில்லை. உள்நாட்டிலேயே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையை தற்போது அரசாங்கம் அநாவவசியமாக...
வரையறைக்குட்பட்ட அரசாங்கம் என்றால் என்ன?
இது ஒரு ஜனநாயக நாட்டிற்கு அவசியமா? ஆம் எனில் எவ்வாறு?
இது சிறுபான்மைகளுக்கு நன்மையானதா? ஆம் எனில் எவ்வாறு?
“ வரையறைக்குட்பட்ட அரசாங்கம்” எனும் தலைப்பின்கீழ் மேற்படி கேள்விகளுக்கு பிரதானமாக விடைகாண...
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த மற்றும் அந்த கட்சியில் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை மீள ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவளித்து...
உலகம் முழுவதும் கோரப்பிடியை இறுக்கிய கொரோனா வைரஸ், பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் களப்பணியாளர்கள் முதல் அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்,...
புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் பிரித்தானியாவை தவிர வேறு நாடுகளிலும் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவின் பல பகுதிகளில் புதுவகையான கொரோனா வைரஸ் ஒன்று வேகமாக பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார...