CATEGORY

அரசியல்

தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.  தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடுவதற்கு தேவையான பணம் கிடைக்காமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 22, 23, 24 ஆம் திகதிகளில்...

வாக்குச்சீட்டை அச்சிடும் பணிகளை மேற்கொள்ள முடியாது – அரச அச்சக அலுவலக தலைவர்

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான வாக்குச்சீட்டை  அச்சிடும் பணிகளை பணம் செலுத்தும் வரை மேற்கொள்ள முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரச அச்சக அலுவலக தலைவர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். அதற்கான மதிப்பிடப்பட்ட தொகை...

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு குறையும் – மகிந்தானந்த அளுத்கமகே

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு முதல் கடன் தவணைமுறையில் கிடைக்கும் எனவும், பணம் கிடைத்தவுடன் இலங்கையில் டொலரின் பெறுமதி குறைவடைவதுடன், அதிகரித்துள்ள பொருட்களின் விலைகள் குறைவடையும் என முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே...

LTTE தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளாரா ? இல்லையா ? – இலங்கை இராணுவத்தின் அறிவிப்பு வெளியானது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்தமைக்கான ஆதாரம் உள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.  இந்த விடயத்தை இலங்கை இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் பிபிசி ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.  தமிழீழ விடுதலைப் புலிகளின்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளிப்படத்தன்மையுடன் கூடிய தேசிய மற்றும் சர்வதேச அளவில் விரிவான விசாரணை – சஜித் பிரேமதாச

உயிர்த்த ஞாயிறு போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காத வகையில் சட்டம், ஒழுங்கைப் பலப்படுத்த வேண்டும் பயங்கரவாதத்தைச் செயற்படுத்தி அப்பாவி உயிர்களை அழிக்கும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித்...

மக்கள் இறையாண்மையை மக்கள் பலத்தின் ஊடாக வென்றெடுப்போம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

நாட்டை அழித்து, நாட்டை வங்குரோத்தடையச் செய்து, இந்நாட்டின் சாதாரண மக்களின் வாழ்க்கையை அழித்துவிட்ட பின்னரும் தேர்தலை ஒத்திவைக்க தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாகவும், தேர்தலை பிற்போட்டால் முழு நாடும் வீதியில் இறங்கி, கொழும்புக்கு வந்து...

அதிகாரப் பகிர்வு நேரடியாக எதிர்மறைத் தாக்கம் செலுத்தப்போகின்ற சமூகங்கள் முஸ்லிம்களும் ,மலையகத்தவருமே !

சமஷ்டி- ஒற்றையாட்சி சமஷ்டியில் இடம்பெறுவது அதிகாரப்பிரிப்பு (division of power) ஒற்றையாட்சியில் இடம்பெறுவது அதிகாரப்பகிர்வு ( devolution of power) சமஷ்டியில் மத்திய அரசுக்கு உரிய அதிகாரத்தில் அது மீயுயர் தன்மையுடையது. ( supremacy) மாகாணத்திற்குரிய அதிகாரத்தில் அது மீயுயர்...

எதற்காக சர்வகட்சி அரசாங்கத்தை கூட்ட வேண்டும், அதில் எந்த பயனும் இல்லை – அநுரகுமார திஸாநாயக்க

தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொள்ள ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மகிந்தவும் இணைந்து தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு ஆவணத்தை தயார் செய்யுங்கள் அதன் பின்னர் அதனை விவாதத்திற்கு உட்படுத்துங்கள், அப்போது ஒரு...

அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் .. கவலைப்பட்ட உள்ளங்களுக்கு ஆறுதல் .. உண்மை வெளிச்சத்திற்கு வந்தது..

அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் கவலைப்பட்ட உள்ளங்களுக்கு ஆறுதல் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் 1) “நிச்சயமாக எனது இரட்சகன் அவன் நாடுகின்ற ஒன்றின்பால் விவகாரங்களை நுணுக்கமாக நகர்த்தும் வல்லமை கொண்டவனாக இருக்கிறான்”...

குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறியமை தெளிவாகியுள்ளதால் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகேயை கைது செய்ய முடியும் – நீதிமன்றம் அறிவித்துள்ளது

பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே, குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறியமை தௌிவாகியுள்ளதால்,  அவரை கைது செய்ய முடியும் என நீதிமன்றம் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.  சமூக செயற்பாட்டாளரான குசல லக்மால் ஹேரத் தாக்கல்...

அண்மைய செய்திகள்