CATEGORY

கட்டுரை

நீங்கள் காங்கிறஸ் என்ற இருண்ட குகைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்

ஹக்கீமின் அட்டாளச்சேனை ஆதரவாளர்களுக்கு, குமாரியின் காதலன் உங்கள் பிரதேசத்துக்கு இன்று வருகிறார்.வரவேற்கக் காத்திருப்பீர்கள். பிளேட்டோவின் குகைவாசிகளின் கதை உங்களுக்குத் தெரியுமா? சொல்கிறேன்.கேட்டுவிட்டு கூட்டத்திற்குப் போங்கள். ஒரு குகையில் மூன்று மனிதர்கள் பிறந்ததுமுதல் வாழ்ந்து வந்தார்கள்.அந்தக் குகைதான் அவர்களுக்கு...

உங்கள் தனிப்பட்ட விவகாரங்கள் தானே எங்கள் அரசியலைத் தீர்மானித்தது ? : ராசி முஹம்மத் ஜாபிர்

ராசி முஹம்மத் ஜாபிர் சில நேரங்களில் சில மனிதர்கள்   குமாரி கூரே பற்றிய தொடரை நான் எழுதிய ஆரம்பத்தில் துள்ளிக் குதித்துத் துடித்தவர்கள் இப்போது அடங்கிப்போய்விட்டார்கள்.எனது கதையில் உண்மை இருக்கிறது என்று...

TNA யை பயன்படுத்தி முல்லைத்தீவு காணிப்பிரச்சினையை தீர்க்கப்போவதாக கூறிய ஹக்கீம் எங்கே?

சுஐப் எம். காசிம் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தனக்குமிடையே இருக்கும் நெருக்கத்தையும் உறவையும் பயன்படுத்தி, முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மற்றும் மீள்குடியேற்றத்தடைகளை நீக்கப்போவதாக முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் பகிரங்கமாக உறுதியளித்திருந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவுப் ஹக்கீம்...

கருணாவின் அழைப்பு – இன ஆதிக்க அரசியலும் கிழக்கின் யதார்த்தங்களும்  :  ஏ.எல்.நிப்றாஸ்

யுத்த மேகம் கருக்கொண்டிருந்த காலப்பகுதியில் முஸ்லிம் ஊர்களுக்குள் ஒருவித அச்சம் நிலவும். குறிப்பாக இரவு வேளைகளில் நிம்மதியான உறக்கம் கிடைப்பதே அரிது. இதோ புலிகள் வருகின்றார்களாம், அங்கு சுடுகின்றார்களாம் இங்கு பிரச்சினையாம் என்று...

3000 கோடி உள்ளவர் 320 கோடிக்கு ஆசைப்படுவாரா? ஏ.எச்.எம்.பூமுதீன்

சதொசவுக்கு கொண்டுவரப்பட்ட சீனி கொள்கலனில் இருந்து கொக்கையின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..போதை பொருளின் பெறுமதி 320 கோடி ரூபா.சம்பவம் அல்லது செய்தி இதுதான். மஹிந்த ஆட்சியிலும் இதே சம்பவம் - இதே...

இறக்காமம் முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவால் வசூலிக்கப்பட்ட பணம் மீள வழங்கப்படுமா?

இறக்காம பிரதேச செயலகத்தின் கீழுள்ள முகைதீன் கிராமம் மற்றும் ஜபல் ஆகிய பிரதேச மக்களுக்கான முழுமையான இலவசகுடி நீர் இணைப்பை சவூதி அரேபியாவின் நிதாவுல் கைர் நிறுவனம் வழங்கியிருந்தது. இதற்கான நிதியானது அம்பாறை மாவட்ட உலமா சபையின் தலைவர் எஸ்.எச் ஆதம்பாவா மௌலவியினூடாக குறித்தநிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந் நிதிவழங்கலுக்கும் மு.காவுக்குமிடையில் எந்த தொடர்புமில்லையுமெனஎனக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களினூடாக அறிந்து கொள்ள முடிந்தது. இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நகர திட்டமிடல்...

முதலமைச்சர் நசீர் அவர்களே! வட கிழக்கு பற்றி நீங்கள் அறிந்து தான் பேசுகின்றீர்களா?

 அமைச்சர் ஹக்கீம் ஐ.தே.கவின் மே தின கூட்டத்தில் புதிய அரசியலமைப்பு முஸ்லிம்களுக்கு பாதகாமான வகையில் அமையும் என்ற நிலை இருந்தும் புதிய அரசியலமைப்பை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.நேற்று நியூஸ்...

இறக்காம சிலையை வைத்து இயன்றளவு அரசியல் செய்ய முனையும் ரவூப் ஹக்கீம்

 நேற்று அமைச்சர் ஹக்கீம் இறக்காம பிரதேசத்திற்கு  விஜயம் செய்திருந்தார்.அவரின் முக நூல் பதிவில் பௌத்த மடாலயம் அமைப்பதற்கான முஸ்தீபு மற்றும்  அத்துமீறிய காணி அபகரிப்பு போன்றவற்றை தடுப்பதற்காகவே அங்கு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.நேற்று இறக்காமம்...

இறக்காமத்துக்கு “ஹெலி” யில் வந்து”பம்மாத்து” காட்டியதால் சிலை வைப்பு பிரச்சினை முடிந்து விட்டதா?

இன்று 2017.04.30 மு.கா. தலைவர் இறக்காமத்துக்கு "ஹெலி" யில் வந்து"பம்மாத்து" காட்டியதால் இவ் பிரச்சினை முடிந்து விட்டதா? இங்கு இவ்பிரச்சினை நேற்று ஏற்பட்டதா? "பம்மாத்து" காட்ட? ஏலவே இவர்களின் ஆதரவுடன் நடந்தேறியது! அப்போது இவர்...

வட கிழக்கை இணைப்பதற்காகவா முஸ்லிம் பிரதேசங்களில் சிலை வைக்கப்படுகின்றது ?

வட கிழக்கை இணைக்க கிழக்கான் விருப்பமில்லை அதனால் முஸ்லிம்கள் கூடுதலாக வாழும் அம்பாறையில் பௌத்த சிலைகள் வைக்கும் போது சிங்கள மக்களின் தொல்லை தாங்க முடியாது என்று கிழக்கு மக்கள் தமிழர்களோடு இணைந்து ...

அண்மைய செய்திகள்