- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

190 பேருக்கு எதிரான தேசத்துரோக பிரகடனத்தை நீக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி

ஆர்.ஹஸன் 1804 ஜுன் 07ஆம் திகதி பிரித்தானிய அரசால் தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்ட 190 பேருக்கு எதிரான வரத்தமானி அறிவித்தலை நீக்கி அவர்களை நாட்டுக்காக போராடிய தேசிய வீரர்கள் என பிரகடனம் செய்யுமாறு புனர்வாழ்வு...

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் அரையாண்டு பரிசோதனை..

எம்.ஜே.எம்.சஜீத் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கு அரையாண்டு பரிசோதனை  சம்மந்தமாக அறிவுரை வழங்கும் நிகழ்வு  அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் தலைமையில் இன்று (28) அதாவுல்லா அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொத்துவில்,அக்கரைப்பற்று  பொலிஸ் அத்தியட்சகர்...

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த பாடுபடுவேன் : அமைச்சர் றிஷாட்

  அமைச்சின் ஊடகப்பிரிவு வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தி;யாலயத்தில் வருடாந்த இல்ல விளையாட்டுப்...

புழுத்த பொய்யர்களின் கொழுத்த அதிகாரத்தைக் கொய்ய, பழுத்த போராளிகள் முன்வர வேண்டும்

பஷீர் சேகு தாவூத் - முன்னாள் அமைச்சர்     "தாறுஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்" என்ற ஒரு ஆவணத் தொகுப்பு வெளிவந்ததை அனைவரும் அறிவர். கணிசமானவர்கள் அதனை வாசித்து கருத்துக்களையும் பரிமாறி இருந்தனர். இவ்வாவண வெளியீட்டிற்குப் பதிலளித்து "தாறுஸ்ஸலாம்...

19வது உதா கம்மான மாதிரி வீடமைப்புக் கிராமத்தில் 25 வீடுகளை அமைச்சர் சஜித் திறந்து வைத்தார்

அஷ்ரப். ஏ. சமத் மாத்தளை லக்கலயில் 19வது உதா கம்மான மாதிரி வீடமைப்புக் கிராமத்தில்  25 வீடுகள் அமைச்சர்  சஜித் பிரேமதாசாவினால் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் மாத்தளை மாவட்டத்தின் 316 இளைஞர்  யுவதிகளுக்கு  நிர்மாணத்தொழில்...

வடக்கு முஸ்லிம்களுக்காக பரிந்து பேசும் புத்தி ஜீவிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள் மறிச்சிக்கட்டியில் அமைச்சர் ரிஷாட்

-சுஐப் எம் காசிம் வில்பத்தை  முஸ்லிம்கள் நாசமாக்குகிறார்கள் என்ற கசசலுக்கு மத்தியிலேயே இதன் உண்மை நிலையையும் நமது மக்களின் வாழக்கை கஷ்டங்களையும் வெளிக் கொணரும் மனித நேயம் கொண்ட சிங்கள புத்தி ஜீவிகளினதும் மத...

அன்றும் இன்றும் – மழை நாளில்

Mohamed Nizous மின்னல் அடிக்குது முன்னால் போகாதே அடி படுவாய் எனும் சத்தம் இடியாக இறங்கும் தூசு பிடித்த மண்ணில் தூறல் மழை வீழ வாசலெங்கும் புழுதி வாசனையால் நிரம்பும் காற்று சுழன்றடிக்க கீற்று கழன்று விழ 'உள்ளே.. போ' என்பார் உம்மா பாட்ஷாவாய். முனு முனுத்து உள் சென்று மூலையால் வெளிவந்து கிணுகிணுக்கும்...

முல்லைத்தீவு காணி மீட்பு போராட்டத்துக்கு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றிய குழுவினர் ஆதரவு

Mohamed Haniffa முல்லைத்தீவு கேப்பப்பிளவு மக்களால் கடந்த 27 தினங்களாக முன்னேடுக்பட்டு வ௫கின்ற காணி மீட்பு போராட்டத்துக்கு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் மீரா எஸ் இஸ்ஸதீன் தலைமையிலான குழுவினர் ஆதரவு தெரிவிக்கும்...

எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலை எதிர்த்து மக்கள் காங்கிரஸ் வழக்குத்தாக்கல் செய்கிறது: தலைவர் றிசாட் அறிவிப்பு

சுஐப் எம். காசிம் உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைத் திருத்தச்சட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சிறுபான்மை மக்களுக்கு, குறிப்பாக முஸ்லிம், மலையக சமூகத்தவருக்கு  பாதிப்பை ஏற்படுத்துவதால் அதற்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர...

மானம் போனாலும் போகட்டும் பதவிதான் முக்கியம் என்றிருப்பவருக்கு செக்கென்ன சிவலிங்கமென்ன..?

நிழலான நிஜங்கள்- நடந்தது என்ன? (பகுதி 6)   ஓடாதே, நில் ******************** (ஒருவரின் குறைகளை வெளிப்படுத்தஅனுமதிக்கப்பட்ட 6 சந்தர்ப்பங்களைப் பற்றி இமாம் நவவி கூறும்போது "இறுதியாக ஒரு தலைமைத்துவத்தில் இருக்கும் ஒருவர் அந்தப் பொறுப்புக்கு பொருத்தமானவரல்ல அல்லது...

Latest news

- Advertisement -spot_img