ஆர்.ஹஸன்
1804 ஜுன் 07ஆம் திகதி பிரித்தானிய அரசால் தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்ட 190 பேருக்கு எதிரான வரத்தமானி அறிவித்தலை நீக்கி அவர்களை நாட்டுக்காக போராடிய தேசிய வீரர்கள் என பிரகடனம் செய்யுமாறு புனர்வாழ்வு...
எம்.ஜே.எம்.சஜீத்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கு அரையாண்டு பரிசோதனை சம்மந்தமாக அறிவுரை வழங்கும் நிகழ்வு அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் தலைமையில் இன்று (28) அதாவுல்லா அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொத்துவில்,அக்கரைப்பற்று பொலிஸ் அத்தியட்சகர்...
அமைச்சின் ஊடகப்பிரிவு
வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தி;யாலயத்தில் வருடாந்த இல்ல விளையாட்டுப்...
பஷீர் சேகு தாவூத் - முன்னாள் அமைச்சர்
"தாறுஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்" என்ற ஒரு ஆவணத் தொகுப்பு வெளிவந்ததை அனைவரும் அறிவர். கணிசமானவர்கள் அதனை வாசித்து கருத்துக்களையும் பரிமாறி இருந்தனர். இவ்வாவண வெளியீட்டிற்குப் பதிலளித்து "தாறுஸ்ஸலாம்...
அஷ்ரப். ஏ. சமத்
மாத்தளை லக்கலயில் 19வது உதா கம்மான மாதிரி வீடமைப்புக் கிராமத்தில் 25 வீடுகள் அமைச்சர் சஜித் பிரேமதாசாவினால் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் மாத்தளை மாவட்டத்தின் 316 இளைஞர் யுவதிகளுக்கு நிர்மாணத்தொழில்...
-சுஐப் எம் காசிம்
வில்பத்தை முஸ்லிம்கள் நாசமாக்குகிறார்கள் என்ற கசசலுக்கு மத்தியிலேயே இதன் உண்மை நிலையையும் நமது மக்களின் வாழக்கை கஷ்டங்களையும் வெளிக் கொணரும் மனித நேயம் கொண்ட சிங்கள புத்தி ஜீவிகளினதும் மத...
Mohamed Nizous
மின்னல் அடிக்குது
முன்னால் போகாதே
அடி படுவாய் எனும் சத்தம்
இடியாக இறங்கும்
தூசு பிடித்த மண்ணில்
தூறல் மழை வீழ
வாசலெங்கும் புழுதி
வாசனையால் நிரம்பும்
காற்று சுழன்றடிக்க
கீற்று கழன்று விழ
'உள்ளே.. போ' என்பார்
உம்மா பாட்ஷாவாய்.
முனு முனுத்து உள் சென்று
மூலையால் வெளிவந்து
கிணுகிணுக்கும்...
Mohamed Haniffa
முல்லைத்தீவு கேப்பப்பிளவு மக்களால் கடந்த 27 தினங்களாக முன்னேடுக்பட்டு வ௫கின்ற காணி மீட்பு போராட்டத்துக்கு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் மீரா எஸ் இஸ்ஸதீன் தலைமையிலான குழுவினர் ஆதரவு தெரிவிக்கும்...
சுஐப் எம். காசிம்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைத் திருத்தச்சட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சிறுபான்மை மக்களுக்கு, குறிப்பாக முஸ்லிம், மலையக சமூகத்தவருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் அதற்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர...