முல்லைத்தீவு காணி மீட்பு போராட்டத்துக்கு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றிய குழுவினர் ஆதரவு

Mohamed Haniffa

முல்லைத்தீவு கேப்பப்பிளவு மக்களால் கடந்த 27 தினங்களாக முன்னேடுக்பட்டு வ௫கின்ற காணி மீட்பு போராட்டத்துக்கு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் மீரா எஸ் இஸ்ஸதீன் தலைமையிலான குழுவினர் ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று 26 முல்லைத்தீவுக்கு விஜயம் செய்து அம்மக்களின் போராட்டத்தில் இணைந்து தமது ஆதரவைத் தெரிவித்த போது.

இந்த நிகழ்வின் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.சிவமோகன் எம்.பி, தமிழ் சீ.என்.என் இணையத்தளத்தின் அதிபர் தி௫ அகிலன், வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் இளைஞர் அமைப்பாளர் தி௫ இளஞ்சேளியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.