எடிஸ் வகை கொசுக்கள் இந்த ஜிகா வைரஸை பரப்பி வருகின்றன. இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. கர்ப்பிணிகளுக்கு சிறிய தலை, மூளை வளர்ச்சி குறைபாடு, நரம்பு மண்டல குறை பாட்டுடன் குழந்தைகள்...
கூட்டு எதிர்க்கட்சியின் தற்போது மேற்கொண்ட பாதயாத்திரை ஒரு ஒத்திகை மாத்திரமே எனவும் அடுத்த முறையில் வீதியில் இறங்குவது செல்வதற்கு அல்ல எடுத்துச் செல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பாதயாத்திரை முடிவில்...
சூழல் மாசடைவதைக் குறைத்து, வாகனங்களின் எரிபொருள் பாவனையை சிக்கனப்படுத்தி, குளிர்ச்சியூட்டும் தன்மையை அதிகரிக்கும் பயோ கார் வீடா (Bio Car- Vita) என்னும் இரசாயனத் திரவப்பொருளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (01/08/2016)...
ஆலமரம் சாய்ந்த போது (அஷ்ரஃப்)
அழுது புரண்ட நான்..
ஹக்கீம் தலைமையிலான மரம்
சாய்ந்தாலும் சரிக்கப்பட்டாலும்
ஒரு கணம் கூட கலங்க மாட்டேன்
ஹக்கீம் நீங்கள் என்னை
மன்னித்துக் கொள்ளுங்கள்!
அடிமரம் சாய்ந்த போது
அதன்...
ஜுனைதீன் மான்குட்டி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீத் குரல்வழியாக இணையத்தளங்களில் பதிவொன்றை மேற்கொண்டிருக்கின்றார்.
தற்போதைய காலகட்டத்தில் பேசுபொருளாக இருக்கும் அரசியலமைப்பு, அதிகாரப் பகிர்வு (Devolution of Power)...
அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட். இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகிறார்கள். பீட்ரூட்டில் உள்ள கார்போ ஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம்...
நாட்டில் சிவில் விமான சேவையை சர்வதேச தரத்திற்கு அமைய அபிவிருத்தி செய்து முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிவில் விமான சேவை பணிப்பாளர்களின் 53வது ஆசிய பசுபிக்...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சர்வதேச விமான நிலையம் மற்றும் ராணுவ தளம் அருகே வெளிநாடுகளை சேர்ந்த காண்டிராக்டர்கள் தங்கியுள்ள ஓட்டல் மீது இன்று அதிகாலை 1.30 மணியளவில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த...
இலங்கையின் சமகால அரசாங்கத்திற்கு எதிராக கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி வரும் கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையின் இறுதி நாள் இன்றாகும்.
இன்றைய தினம் இறுதிக்கூட்டம் இடம்பெறவுள்ளமையினால் அதனை நடத்துவதற்கான மைதானம் இதுவரை கிடைக்கவில்லை.
இதனையடுத்து பாதயாத்திரை...
க.கிஷாந்தன்
மாத்தளை சமூக வலுவூட்டல் நிலையத்தின் தலைவர் சஞ்சய காந்தி ஏற்பாட்டில் சமூக மாற்றத்திற்கான இளைஞர்களின் சக்தி எனும் தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று (31.07.2016) அன்று மாத்தளை சமூக வலுவூட்டல் நிலைய காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்த...