சிவில் விமான சேவை சர்வதேச தரத்திற்கு அமைய அபிவிருத்தி: ஜனாதிபதி

maithiriநாட்டில் சிவில் விமான சேவையை சர்வதேச தரத்திற்கு அமைய அபிவிருத்தி செய்து முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

சிவில் விமான சேவை பணிப்பாளர்களின் 53வது ஆசிய பசுபிக் பிராந்திய வலய மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.