- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பாராளுமன்றத்திற்கோ அல்லது மாகாண சபைக்கோ செல்லப்போவதில்லை : பஷீர்

  பிரதிநிதித்துவ அரசியல் முறையில் இருந்து இன்று முதல் முழுமையாக விலகிக்கொள்வதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் பாராளுமன்றம், மாகாண சபை உள்ளிட்ட எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை...

உலகளவில் 65.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு : ஐ.நா. தகவல்

  இன்று உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, ஐ.நா.வின் அகதிகளுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, 2015-ம் ஆண்டில் மட்டும் உலகளவில் 65.3 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்....

இறுதித் தூதரின் உம்மத்தினராக விரும்பிய மூஸா (அலை)

இறைவன் அருளிய தவ்ராத் வேதத்தில் உள்ளவற்றை மூஸா (அலை) அவர்கள் மக்களுக்கு போதித்து வந்தார்கள். “வாருங்கள்! இறைவன் நம் மீது விலக்கியிருப்பவற்றை ஓதிக் காண்பிக்கிறேன்” என்று சொல்லி மூஸா (அலை) வாசிக்கிறார் – “எப்பொருளையும்...

ஜெர்மனி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : அனைத்து விமானங்களிலும் தீவிர சோதனை

  ஜெர்மனியில் உள்ள முனிச் நகரிலிருந்து ஏர் பெர்லின் என்ற விமானம் 170 பயணிகள் மற்றும் 7 விமான குழுவினருடன் நேற்று பிற்பகல் புறப்பட்டுள்ளது. ஹேம்பர்க் நகருக்கு அந்த விமானம் பறந்துக்கொண்டு இருந்தபோது, போலீசாருக்கு...

அவுஸ்திரேலியாவுக்கு சென்றால் எங்களுக்கு நல்ல வாழ்வும் நல்ல சம்பளமும் கிடைக்கும்

தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 44 தமிழ் அகதிகள் ஒரு வார காத்திருப்புக்கு பின்னர் இந்தோனேசியாவில் தரையிறக்கப்பட்டனர். ஏசெஹ் கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று அவர்களை சந்திப்பதற்கு அகதிகளுக்கான ஐக்கிய...

சம்மாந்துறையில் கோடியில் மடுவம் கட்டியது அழகு பார்க்கவா?

மிக நீண்ட காலமாக சம்மாந்துறை பிரதேசத்திற்கான மடுவம் கைகாட்டியென அழைக்கப்படும் பிரதேசத்தில் இயங்கி வருகிறது.இம் மடுவம் அமைந்துள்ள பகுதி சில காலங்கள் முன்பு மக்கள் நடமாற்றம் குறைவாக இருந்த ஒரு பகுதி என்பதால்...

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் மிக விரைவில் தீர்மானங்கள் எடுக்கப்படும் : பைஸர்

இம்மாதம் 30ம் திகதி கலைக்கப்படவுள்ள உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில்தனக்கு தனித்து முடிவுகள் எடுக்க முடியாதென மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.  மேலும் இந்த விடயம் தொடர்பாக பிரதமர் ரணில்...

கல்வி விடயத்தில் கட்சி பேதங்களின்றி பணியாற்ற வேண்டும் : எம்.எச்.எம்.நவவி MP

புத்தளம் மாவட்டத்திலுள்ள சகல கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகளை புத்தளம் பெரியபள்ளி மற்றும் உலமா சபை என்பன வழிநடத்த வேண்டும்” என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி தெரிவித்துள்ளார்.   புத்தளத்தில் இயங்கிவரும் விஞ்ஞானக் கல்லூரியில்...

எந்தவொரு வாக்காளரும் விடுபடாத வகையில் தேர்தல் நடவடிக்கை முறை

2016ஆம் ஆண்டிற்கான தேருநர் இடாப்புக்களின் மீளாய்வு மற்றும், வாக்காளர்களைக் கணக்கெடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சர்வஜன...

ராஜபக்சவினர் காந்தியினரை விட ஜனநாயகவாதிகள் : நாமல்

இந்தியாவில் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது, வர்த்தகர்கள் தமது திட்டங்களுக்கு ஒப்புதல் பெற ராகுல் காந்திக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ச கூறியுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.  ராகுல்...

Latest news

- Advertisement -spot_img