ஹோட்டலில் பேக் செய்து தரப்படும் பிளாஸ்டிக் கவர்கள் மிகவும் மட்டமான பிளாஸ்டிக்கை சேர்ந்தவை. சூடாகவோ, மிதமான சூடாகவோ உணவை பிளாஸ்டிக் கவரால் பேக் செய்தால் பிபிஏ என்ற கெமிக்கல் அதிக அளவில் வெளிவந்து...
சிரியாவில் அதிபர் படைக்கும் கிளர்ச்சியார்களுக்கும் இடையே உச்சக்கட்ட போர் நடந்துவந்த வேளையில், அதிபர் படையினர் ரசாயனக் குண்டுகளை வீசி ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொல்வதாக போராளிகள் குற்றம்சாட்டி வந்தனர்.
பின்னர் ரசாயன ஆயுதங்கள் அழிக்கும் பணிகள்...
இந்தியா பாதன்கோட் விமான தளத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பிரான்ஸ் மற்றும் ஜப்பான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ஜப்பான் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில், “பயங்கரவாதத்தை எந்த காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது. மேலும் ஜப்பான்...
இலங்கை சிறைகளில் உள்ள 104 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய மீனவர்கள் தங்கள் பாரம்பரிய...
றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடின் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகளை, வௌிநாட்டு நிறுவனத்துக்கு அனுப்பி பரிசோதிப்பது சிறந்தது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழக கனணிப் பிரிவினரால் இன்று (05)...
தற்போது இலங்கை நாடானது சுற்றுலாத்துறைக்கு ஏற்றதொரு இடமாக விளங்குவதுடன், கடந்த ஆண்டில் மட்டும் 1.8 மில்லியன் சுற்றுலாப் பிரயாணிகள் நமது நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்...
நோர்வேயின் வெளியுறவு அமைச்சர் போர்ஜ் பிரேன்ட்ஸ் இந்த வாரத்தில் இலங்கை வரவுள்ளார்.
இலங்கையுடன் மீண்டும் அரசியல் தொடர்புகளை புதுப்பித்துக் கொள்ளும் வகையிலேயே இந்த பயணம் அமையவுள்ளது என்று அவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
போரின் போது இரண்டு...
அசாஹீம்
மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்திலிருந்து தற்காலிக இடமாற்றம் பெற்று வேறு வலயங்களில் கடமையாற்றும் அனைத்து ஆசிரியர்களும் உடனடியாக வலயத்துக்கும் திரும்ப வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அவர்களுக்கான சம்பளம் இடை நிறுத்தப்படும்...
பி. முஹாஜிரீன்
தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் மேற்கொண்டு வந்த வகுப்பு பகிஷ்கரிப்பு நடவடிக்கைகளை முடிவக்குக் கொண்டுவந்து கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாகவும் இலங்கையில் முதல் தர பொறியியல் பீடமாக இப்பல்கலைக்கழக பொறியியல்...
சப்றின்
கடந்த அரசாங்கத்தில் சிறுபான்மை மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதனை முன்னிறுத்தி அரசியலில் அடையாளம் கண்டு கொள்ளப் பட்டவர்கள் கரையான் போன்று சிறுபான்மை மக்களின் எதிகாலத்தை அளிக்கும் இவ்விடயங்களில் அக்கறை கொள்ளாமல் தமது இருப்புக்களை இன்னமும்...