- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தமது பின்னடைவுகளை மூடி மறைப்பதற்கான பலவீனமான முயற்சியேயன்றி வேறில்லை !!

    அக்கரைப்பற்று தொடர்பில் ஹக்கீம் அதிரடி முடிவு... என வெளிவந்த செய்தி தவறானது ஏ.எல்.மர்ஜுன் J.P அறியப்படாத நபர்களின் பேரிலும் அனாமதேய முகநூல் அடையாளங்களாலும் சில அரசியல்வாதிகள் தமது விருப்பங்களையும் ஆசைகளையும் பதிவிட்டு வருகின்றனர். இவை உண்மைக்குப்...

வெள்ள பாதிப்புகளை பார்வையிட டிசம்பர் 8-ல் சென்னை வருகிறார் ராகுல்காந்தி?

சென்னையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) சென்னை வருகின்றார்.  தமிழகத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் தீவிரமான...

நான் உயிரோடுதான் உள்ளேன் – கொல்லப்பட்டதாக கூறப்படும் தலீபான் தலைவனின் ஆடியோ!

  தலீபான் தலைவன் முல்லா அக்தர் மன்சூர் உயிருடன் உள்ளதாக ஆடியோ வெளியிடப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது. ஆப்கான் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்து வந்தவன் முல்லா அக்தர் மன்சூர். முல்லா உமர் மரணத்தை...

சென்னையில் நாளை முதல் முழுமையான விமான சேவை!

  கடும் மழை வெள்ளத்தால் மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம் நாளை முதல் முழுமையான விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாளை முதல்...

கொட்டாஞ்சேனை சனசமுக நிலையத்தை புனர் நிர்மாணம் செய்து மீள திறந்து வைப்பு !

அஷ்ரப். ஏ சமத் நிதி அமைச்சர்  ரவி கருநாயக்க இன்று (6) கொழும்பு மாநகர சபை கீழ் உள்ள கொட்டாஞ்சேனை சனசமுக நிலையத்தை புனர்  நிர்மாணம் செய்து  மீள திறந்து வைத்தார் .  திவியட்ட சவியக...

தேசிய கராத்தேப் போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கம் கிழக்கு மாகாணத்தின் வசம் !

எஸ்.எம்.அறூஸ் அனுராதபுரம்  உள்ளக அரங்கில் நடைபெற்ற 9 மாகாணங்கள் பங்கு பற்றிய 41 ஆவது தேசிய விளையாட்டு விழாவின்  ஆண்களுக்கான கராத்தே போட்டியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எஸ்.பால்ராஜ் காட்டா பிரிவில் வெள்ளிப்பதக்கத்தையும்,75 கிலோ...

ஒன்பது ஏ (9A) சித்தியடைந்த சுமார் 205 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்!

ஏ.எஸ்.எம்.ஜாவித்   ஒன்பது ஏ (9யு) சித்தியடைந்த சுமார் 205 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். முஸ்லிம் மாணவர்களின் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கத்தின் ஏற்பாட்டில் 8வது தடவையாகவும் 2014ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண...

போட்டித் தொடரை உறுதி செய்ய இந்தியாவுக்கு நாளை வரை கெடு : பாகிஸ்தான் அறிவிப்பு !

 இந்தியா–பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டித் தொடரை மீண்டும் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்து இருந்தன. அதன்படி இரு அணிகள் இடையே 3 ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20...

இந்தியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட மாகாண சபை ஊடாக உதவலாம் !

கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான நிவராணங்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையினை முன்னேடுக்க வடமாகாண சபை இன்று இணக்கம் தெரிவித்துள்ளது.  இந்தியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட...

துறைமுக நகர் அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்க இலங்கை தயாராக உள்ளது : சீனா தகவல் !

துறைமுக  அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்க இலங்கை தயாராக உள்ளது என சீனா தகவல் வெளியிட்டுள்ளது. இடைநிறுத்தப்பட்டுள்ள குறித்த திட்டத்தை முன்னெடுக்க இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சு இந்த தகவல்களை...

Latest news

- Advertisement -spot_img