கொட்டாஞ்சேனை சனசமுக நிலையத்தை புனர் நிர்மாணம் செய்து மீள திறந்து வைப்பு !

அஷ்ரப். ஏ சமத்
நிதி அமைச்சர்  ரவி கருநாயக்க இன்று (6) கொழும்பு மாநகர சபை கீழ் உள்ள கொட்டாஞ்சேனை சனசமுக நிலையத்தை புனர்  நிர்மாணம் செய்து  மீள திறந்து வைத்தார் .  திவியட்ட சவியக எனும் திட்டத்தின்  வெப்தளத்தினையும் அமைச்சர்  ஆரம்பித்து வைத்தார் .
இந் நிகழ்வில் கொழும்பு மேயர்  ஏ. ஜே.எம். முசம்மில் டுப்பாக்கோ கம்பணியின் முகாமைத்துவ பணிப்பாளர்  பிளிக்கோ பெரரோஷ்,  நிதி அமைச்சன் ஆலோசகர்  ரொசான் யாாப்பபா ஆகியோறும் கலந்து கொண்டனர் .  இத் திட்டத்திற்கான நிதியை டுபாக்கோ கம்பனி வழங்கியிருந்தது. 
ravi2_Fotor ravi6_Fotor ravi8_Fotor