சட்ட ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பனவை பதவி நீக்கம் செய்யுமாறு கோரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 6 பேர் அடங்கிய குழுவொன்று கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
இந்த கடிதத்தில் வழக்கறிஞர்கள்.நெவில் ஆனந்த,...
224 பேருடன் எகிப்தின் சினாய் பகுதியில் விழுந்து நொறுங்கிய ரஷ்ய விமானத்தை தீவிரவாதிகள் வெடிகுண்டு மூலம் வெடிக்க செய்திருக்கலாம் என்று அமெரிக்கா அதிபர் ஒபாமா மற்றும் இங்கிலாந்து பிரதமர் கேமரூன் ஆகிய இருவரும் அதிர்ச்சி...
சீன துணை அதிபர் லீ யுவான்சாவ் ஐந்து நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள அஜந்தா குகை, கொல்கத்தாவில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் இல்லம் உள்ளிட்டவற்றை...
அணைத்து வசதிகளுடன் 124 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட லக்கல புதிய பொலிஸ் நிலைய திறப்பு விழா இன்று (06) மாலை ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதில் அமைச்சர்...
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (06) மாலை லக்கல பொலிஸ் நிலைய மைதானத்தில் இடம்பெற்ற மக்களுடனாக சந்திப்பொன்றில் கலந்துகொண்டார்.
இதன்போது பிரதேசத்தின் விகாரைகளின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி அவர்களினால் நிதி உதவியும் வழங்கப்பட்டது.
ஜனாதிபதி...
பேசிக்கொண்டிருக்கும்போது தமது ஒலிவாங்கி நிறுத்தப்பட்டமை தொடர்பில் விசாரித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்தார்.
நேற்றையதினம் பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில்...
கடந்தகால அரசாங்கத்தின் பாவத்தை சுமக்கவேண்டிய நிலை புதிய அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த அரசாங்கம் உரிய கேள்விப் பத்திரங்கள் இன்றி ஆரம்பித்த அபிவிருத்தித் திட்டங்களை அவ்வாறே...
எவன்கார்ட் விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் (9 ஆம் திகதி) திங்கட்கிழமை விசேட அமைச்சரவை கூட்டமொன்றை கூட்டியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர்...
ஹோல் ஸ்டார் கிரிக்கெட் தொடருக்கான அணிகளில் இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
கிரிக்கெட் போட்டியை அமெரிக்காவில் பிரபல்யம் படுத்தும் நோக்கில்...
நாளை சனிக்கிழமை நடக்கவிருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டை முன்னிட்டு இன்று (வெள்ளிக் கிழமை ) இரவு கண்டி ஓக்ரே ஹோட்டலில் நடைபெற்ற கட்சியின் அதிஉயர்பீட உறுப்பினர் கூட்டத்தின்போது...