விகாரைகளின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி அவர்களினால் நிதி உதவி !

mithripala srisena

 

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (06) மாலை லக்கல பொலிஸ் நிலைய மைதானத்தில் இடம்பெற்ற மக்களுடனாக சந்திப்பொன்றில் கலந்துகொண்டார்.

இதன்போது பிரதேசத்தின் விகாரைகளின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி அவர்களினால் நிதி உதவியும் வழங்கப்பட்டது.

mithripala srisena

10403345_10153628622376327_7979636645953496539_n

12191776_10153628621761327_1566217199469614102_n

ஜனாதிபதி ஊடகப் பிரிவு