- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

பாரிசில் மோடியுடன் இலங்கை ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்திப்பு !

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பருவகால மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு நடக்கிறது. உலக அளவில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு மற்றும் நாடுகள் இடையிலான உறவு ஆகியன குறித்து இந்த மாநாட்டில்...

கற்றோரைக் கௌரவிப்போம் எனும் விஷேட கௌரவிப்பு !

பழுலுல்லாஹ் பர்ஹான் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கிழக்குப் பிராந்திய தலைமைத்துவ சபையின் ஏற்பாட்டில் கற்றோரைக் கௌரவிப்போம் எனும் விஷேட கௌரவிப்பு நிகழ்வு அண்மையில் காத்தான்குடியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மக்கள் அரங்கில் இடம்பெற்றது. இதன்போது அரச...

பிரிந்து நின்று இழந்தது போதும் ஒற்றுமையாய் நின்று வெற்றிகள் காண்போம் : கலாநிதி றியாஸ் !

பி.எம்.எம்.காதர்      தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பான முக்கியமான இந்நாளில் இருந்து தமிழ்-முஸ்லிம் ஒற்றுமைக்கான சபதம் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று கலாநிதி றியாஸ் வலியுறுத்தியுள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவையின் முன்னாள் உறுப்பினரும் சமாதானக் கற்கை நெறிகளுக்கான...

குறைபாடுகளை நிவர்த்திசெய்யக்கோரி சுகாதார பிரதி அமைச்சரிடம் மகஜர் கையளிப்பு !

அபு அலா  அட்டாளைச்சேனை, பாலமுனை ஹோமியோபதி மத்திய சிகிச்சை நிலையத்தின் மிக நீண்டநாள் தேவையாகளையும், குறைபாடுகளை சுட்டிக்காட்டிய மகஜர் ஒன்றை பொது அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் ஸம்சுல் மக்கீன் ஜலீலினால் பிரதி சுகாதார அமைச்சர்...

அமைச்சர் ஏ.எச். ஏம். பௌசியுடன் கனேடிய தூதுவர் சந்திப்பு !

அஷ்ரப் ஏ சமத் இனங்களுக்கிடையிலான நல்லுரவை வளர்க்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பணிப்புரைக்கு அமைய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இன ஒருமைப்பாட்டுக்கு பொறுப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க...

கல்முனை சாஹிராவின் வருடாந்தக் கூட்டமும் , மர்ஹூம் ஜமீல் பற்றிய நினைவுரைகளும் !

அஸ்ரப் ஏ சமத் கல்முனை சாஹிராக் கல்லுாாியின்  15 வருடகாலமாக  அதிபராக கடமையாற்றிய மறைந்த  எஸ்.எச்.எம் ஜெமீல் அவா்கள் கல்முனை சாஹிராவில்  உருவாக்கிய  கல்விச் சமுகம் இன்று இந்த நாட்டில் மட்டுமல்ல உலகின் நாலா...

பிரச்சினைக்கு தீர்வு பணிப் பகிஷ்கரிப்பு அல்ல, பேச்சுவார்த்தையே : ராஜித்த !

அரச வைத்திய அதிகாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு பணிப் பகிஷ்கரிப்பு அல்ல, பேச்சுவார்த்தையே என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் வௌியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.   வைத்தியர்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகையுடனான...

மாணவர்களுக்கு மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டம் தொடர்பாக விளக்கமளிப்பு !

பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்ட காத்தான்குடி அந் நாஸர் வித்தியாலத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களை வீதி விபத்தில் இருந்து தடுக்கும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கு மஞ்சல் கடவை உட்பட மோட்டார் வாகன...

ஊடகவியலாளர் ஏ.ஆர்.பரீதிக்கு பிரதி அமைச்சருடன் செயற்படுகின்ற ஒருவரினால் அச்சுறுத்தல் !

  ஜஹான் தினகரன் ஆசிரியர் பீடத்தில் கடமையாற்றும் விளையாட்டு பிரிவின் பொறுப்பாசிரியர் ஏ.ஆர்.பரீத் என்பவருக்கு பிரதி  அமைச்சருடன் செயற்படுகின்ற ஒருவரினால் தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சவளக்கடை பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சவளக்கடை பொலிசார் தெரிவித்தனர். சம்பவம்...

ஊழல் வழக்கில் வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா நீதிமன்றில் சரண் !

வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதாஜியா. வங்காளதேச தேசிய கட்சி தலைவர். தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். இவர் மீது பல ஊழல் வழக்குகள் உள்ளன. இவர் பிரதமராக இருந்தபோது ஒரு கனடா கம்பெனிக்கு எரிவாயு...

Latest news

- Advertisement -spot_img