பருவ நிலை குறித்த உலகின் எதிர்பார்ப்புகள் மற்றும் பொறுப்புகள் அனைத்தையும் இந்தியா பூர்த்தி செய்யும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இந்தியாவின் சுற்றுசூழலை சீர்குலைக்காத...
ஒரு நாட்டின் கல்வித் தரத்தினை மேம்படுத்த,பண்பட்ட சமூகத்தினை உற்பத்தியாக்க,வறுமையினை ஒழிக்க போன்ற பல விடயங்களில் பல்கலைக்கழகங்கள் முக்கிய வகிபாகம் வகிக்கின்றன.இது போன்றே அப் பல்கலைக் கழகத்தில் போதிக்கப்படுகின்ற ஒவ்வொரு கற்கை நெறியும் ஒவ்வொரு...
கிழக்கு மாகாண சபையின் 48வது அமர்வில் முன்னால் அமச்சரும் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களினால் கொண்டு வரப்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குரிய நஷ்ட ஈட்டுத் தொகையை அதிகரிப்பதற்கான தனிநபர் பிரேரனையை...
வங்காள தேசத்தில் அரசியல் கட்சித் தலைவர் கொலை வழக்கில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் 11 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
அவாமி ஜூபா லீக்கின் கபாசியா பிரிவின் முன்னாள் தலைவர் ஜலாலுதீன்...
இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பையில் 2-வது துறைமுகம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய துறைமுகமானது டாடா பவர் நிறுவனத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குவதறகு பெரும்பாலும் பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது மும்பை...
பாரிசில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்ற மாநாட்டில் இந்திய அரங்கை திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது ,
பருவநிலை மாற்றம் உலகத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. பருவநிலை மாற்றத்தின் விளைவை இந்தியாவில்...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய இந்த மாநாடு நாளை வரை நடைபெறுகிறது.
இதில் 170-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில்...
கிரிக்கெட் ஆரம்பமாகி 138 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. கிரிக்கெட்டை கண்டுபிடித்தது இங்கிலாந்து என்றாலும் இந்த போட்டிகளில் அவுஸ்திரேலியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
1965 முதல் 1980 வரை மேற்கிந்திய அணி கிரிக்கெட்டில் மற்ற அணிகளுக்கு...
டொலரின் பெறுமதிக்கு ஏற்ப ரூபாவின் பெறுமதியை தக்கவைத்து கொள்வதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக எதிர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த காலங்களில் செயற்கையாக கட்டுப்படுத்தப்பட்ட ரூபாவின் பெறுமதியை சீர்செய்வதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக...
சப்னி
கல்முனை பிரதேசத்தில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னர் அப்பிரதேசத்திலுள்ள தமிழ்- முஸ்லிம் மக்களுக்கிடையில் காணப்படும் முறுகலை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என நகர் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப்...