- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் சட்டப் பணிப்பாளர் மற்றும் புவி றஹ்மதுழ்ழாஹ் சந்திப்பு !

மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் சட்டப் பணிப்பாளர் ஜேம்ஸ் றொஸ், 'வார உரைகல்' பிரதம ஆசிரியர் புவி றஹ்மதுழ்ழாஹ்வைச் சந்தித்தார்.   அமெரிக்காவிலுள்ள மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு (HUMAN RIGHTS WATCH) வின்  Legal...

பெண்களும் பேஸ்புக்கும்…!

அன்புள்ள சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும். இன்று நம் சகோதரிகள் நிறைய பேர் பேஸ்புக்குக்கு அடிமையாகிவிட்டோம். ஒபீஸ் டைம் இலும் பேஸ்புக். குக்கிங் டைம் இலும் பேஸ்புக். பெட்ரூமிலும் பேஸ்புக். பாத்ரூமிலும் பேஸ்புக். பட்டிதொட்டி எல்லாம் பேஸ்புக் பாவனையாளர்கள். பேஸ்புக் கணக்கு வைத்திருக்கும் சகோதரிகளே முக்கியமாக...

தாருஸ்ஸலாம் கலாபீடத்தின் 2016ம் ஆண்டுக்கான  புதிய மாணவர் அனுமதி !

-பழுலுல்லாஹ் பர்ஹான்-   வாழைச்சேனை தியாவெட்டுவான் தாருஸ்ஸலாம் கலாபீடத்தின் 2016ம் ஆண்டு ஹிப்ழு,கிதாபுப் பிரிவுகளுக்கான  புதிய மாணவர் அனுமதி தொடர்பான விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

உயிர் வாழ உண்ணும் உணவே உயிரினைப் பறிக்கும் நிலை !

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உணவு அத்தியவசியமான ஒன்றாகும்.எந்த உயிரினத்தினாலும் உணவின்றி உயிர் வாழ முடியாது.அனைத்து உயிரினங்களும் உணவு உண்ணுகின்ற போதும்,மனிதன் மாத்திரமே அவ் உணவு விடயத்தில் தங்களுக்குள் அடித்துக் கொள்கிறான்.உயிர் வாழ...

கனடாவில் ஆளுங் கட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்பி லிபரல் கட்சியை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர் !

சட்டத்தரணி எம்.ஐ. உவைசுர் ரஹ்மான்    பல வருடங்கலாக ஆட்சி செய்த கனெடிய கொன்செர்வேடி  கட்சியின் மக்கள் நிராகரித்து லிபரல் கட்சிக்கு இம்முறை வாக்களித்துள்ளார்கள். இதனடிப்படையில் கனடாவினுடைய புதிய பிரதமராக 42 வயது நிரம்பிய Justin...

எவன்காட் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நிறுத்துமாறு சட்டமா அதிபருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை : பிரதமர் !

எவன்காட் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நிறுத்துமாறு சட்டமா அதிபருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை எனவும், சட்டமா அதிபரால் குறித்த விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொள்ளுமாறு குறித்த பிரிவினருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.  பாராளுமன்ற...

தேசிய ஷூரா சபையின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு !

எதிர்வரும் 22, 23 ஆம் திகதிகளில் ஜெனீவா தீர்மானங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம் பெறவுள்ள விவாதத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு பற்றிய நிபுணத்துவ ஆலோசனைக் கூட்டம் 20 ஆம் திகதி இரவு கொழும்பில்...

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான நிதியொதுக்கீடு இவ்வருடத்தில் இருந்து 4 மில்லியன் !

முதலமைச்சர் ஊடகப் பிரிவு     கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான வருடாந்த நிதியொதுக்கீடு 04 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.  கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான வருடாந்த நிதியொதுக்கீடு 03 மில்லியன்...

எதிர் கட்சியில் இருந்து அனைவரும் ஆளும்தரப்பின் பக்கம் வருவார்கள் நம்பிக்கையுள்ளது என்கிறார் – முதலமைச்சர் !

இலங்கையில் உள்ள அனைத்து சபைகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகக் கிழக்கு மாகாண சபை திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்காக ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்றார் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்...

நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை மாணவர் மூவருக்கு சுற்றாடல் செயற்பாட்டுக்காக அதி உயர் விருது !

எம்.வை.அமீர்- கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை மாணவர் மூவருக்கு சுற்றாடல் செயற்பாட்டுக்காக அதி உயர் விருது ஜனாதிபதி பதக்கம் 22.10.2015 ஆம் திகதி கிடைக்கவுள்ளது  சிறந்த சுற்றாடல் செயற்பாட்டுக்காக,    ஏ.எச்.இன்பாசா...

Latest news

- Advertisement -spot_img