- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பிரதமர் தலைமையில் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல் : அமைச்சர் மனோ !

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில், பிரதமர் தலைமையிலான குழு எதிர்வரும் 20ஆம் திகதி கூடி ஆராயும் என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.    பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்...

தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் : பிரதமருக்கு, ஜெயலலிதா கடிதம் !

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 87 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவதுடன், தமிழக மீனவர்களை அத்துமீறி கைது செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று பிரதமருக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.இதுகுறித்து பிரதமர்...

23 உள்ளூராட்சி மன்றங்களின் காலம் டிசம்பர் வரை நீடிப்பு !

21 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரப்பூர்வ காலம் நாளை 15ம் திகதியுடன் நிறைவடையவுள்ள அதேவேளை மேலும் 2 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரப்பூர்வ காலம் இம்மாதம் 31ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.  இந்த நிலையில் அந்த 23 உள்ளூராட்சி...

இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் – காத்தான்குடியில் !

  பழுலுல்லாஹ் பர்ஹான்   கடந்த 12 வருடங்களாக காத்தான்குடியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பல்வேறு வகையான சமூகசேவைகளில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகம் இரத்ததான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.    இரத்தப் பற்றாக்குறையை...

தொழில் நுற்பவியல் ஆய்வுகூடமும் ,அல்-ஹிக்மா வித்தியாலயத்தில் வகுப்பறைக் கட்டடமும் திறப்பு விழா !

பி.எம்.எம்.ஏ.காதர் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் 90 இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ள தொழில் நுற்பவியல் ஆய்வுகூடமும்,அல்-ஹிக்மா கனிஷ்ட பாடசாலையில் 40 இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப் பட்டுள்ள வகுப்பறைக் கட்டமும் திறந்து வைத்த...

இஸ்லாமிய புதுவருடம் ஹிஜ்ரி 1437 ஆரம்பமாகின்றது !

அஷ்றப் .ஏ .சமத் , எ.எஸ்.எம் .ஜாவித்  இஸ்லாமிய புதுவருடம் ஹிஜ்ரி 1437 இன்று இரவு ஆரம்பமாகின்றது. அதனை முன்னிட்டு  இன்று (14)ஆம் திகதி  பி.பகல்  தெமட்டக் கொடையில் உள்ள எம். ஜ.சி.எச் மண்டபத்தில  பொரளை...

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதனை அச்சுறுத்தி ஒருவர் !

(எஸ்.அஷ்ரப்கான்)   கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதனை அச்சுறுத்தி ஒருவர் இன்று (13) பிரதேச செயலகத்துக்கு வருகைதந்து மன்னிப்பு கோரினார். இந்தவிடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பிரதேச செயலாளரின் கடமைகளை நிறைவேற்றவிடாது இதற்கு முன்னர் கடமையாற்றிய பிரதேச செயலாளரை எவ்வாறு பொம்மை கட்டி எரித்து...

கிழக்கு மாகாண உணவுப் பாதுகாப்பு ஆலோசனை சபை !

அஸ்லம் . எஸ். மௌலானா  இலங்கையில் முதன்முறையாக கிழக்கு மாகாணத்திற்கான உணவுப் பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பணக் கூட்டம் நேற்று மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஆசிய மன்றத்தின் உள்ளூர்...

ஜெனீவாவில் ஜெயிக்கத் துடிக்கும் முஸ்லிகள் பகுதி – 02 !

  “அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழத்தினை பெற்றுத் தராவிட்டால் தம்பி அஷ்ரப் தமிழீழத்தினை பெற்றுத் தருவேன்” என்று கூறிய மு.காவின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபினை அழிக்க இந்த விடுதலைப் புலிகள் துடித்தனர்.புலிகளின் இயக்கத்தினை உயிரூட்டியத்தில் முஸ்லிம்களுக்கும்...

‘பயங்கர அமைதியில் தலைவரின் அறிவிப்பை காத்து நிற்கும் அட்டாளைச்சேனைப் பிரதேசம்’ : பழில் BA !

பழில் BA - [email protected] பொதுத்தேர்தல் முடிந்து 2 மாதங்கள் கடந்து 3 வது மாதத்தை நோக்கி சி.ல.மு.காங்கிரஸின் தேசியப்பட்டியல் விவகாரம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. தலைவரின் அறிவிப்பில் இன்னும் தாமதமேன்?.....மூன்றையும் வென்றுகொடுத்து சாதனை படைத்த அட்டாளைச்சேனைப்...

Latest news

- Advertisement -spot_img