- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தேசியப் பட்டியல் விவகாரம் : குணசேகரவின் மனு மீண்டும் ஒத்திவைப்பு !

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் நியமனத்தை இரத்துச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  தேர்தலில் தோல்வியடைந்தவர்களை தேசியப் பட்டியலில் சேர்ப்பது சட்டவிரோதம்...

11 வயது சிறுவன் வலியால் துடித்த தாய்க்கு பிரசவம் பார்த்தான் !

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த தனது தாய்க்கு 11 வயது மகன் பிரசவம் பார்த்து தாய் மற்றும் தனது தம்பியின் உயிரைக் காத்துள்ளான். ஜோர்ஜியாவிலுள்ள மரியேட்டா பகுதியைச் சேர்ந்த கென்யார்டா நிறைமாத...

வித்தியா கொலை : 9 சந்தேகநபர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு !

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.   இந்த கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதவான்...

மதுவரித்திணைக்கள அதிகாரிகளால் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை !

அசாகிம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள அதிகாரிகள் முற்றுகையிட்டதுடன் பெருமளவான கசிப்பினையும் கைப்பற்றியுள்ளனர். நேற்று திங்கட்கிழமை பிற்பகல் வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட...

கூரையின் மேல் ஏறி கடதாசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் !

அசாஹீம் வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு கடந்த நான்கு மாத சம்பளமும் முப்பது வீத நிலுவையும் வழங்கப்பட வில்லை என்று கடந்த 18.09.2015ம் திகதி தொடக்கம் கடதாசி ஆலைக்கு முன்பாக அமைதியான முறையில் நடாத்தி...

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சொத்துக்களை சேர்ப்பதைவிட ஆங்கில, சிங்கள கல்வியறிவுகளை சேர்ப்பதே பெரிய சொத்தாகும் : ஆரிப் சம்சுதீன் !

சுலைமான் றாபி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கென்று தன்னலத்துடன் சொத்துக்களை சேர்ப்பதிலும் பார்க்க ஆங்கிலத்தினையும்; சிங்களத்தினையும் ஒழுங்கான சீறிய ஒழுக்கங்களையும் பெற்றுக் கொடுப்பதே அவர்களுக்காய் சேர்க்கும் மிகப்பெரிய சொத்தாகும் என கிழக்குமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி...

மண்சரிவில் பாதிக்கபட்ட மக்களுக்கு தற்காலிக வீடுகள் மற்றும் நிரந்தர வீடுகள் !

அபு அலா  கொத்மலை வெதமுல்ல மண்சரிவில் பாதிக்கபட்ட மக்கள் பாடசாலையில் இருந்து வெளியேறி சனகமூக நிலையத்தில் தற்போது தங்க வைக்கபட்டுள்னர். அவர்களுக்கு தற்காலிக வீடுகள் மைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது ஆரபித்துள்ள நிலையில் அதற்கான கூரைத்தகடுகள்...

முச்சக்கர வண்டி — மோட்டார் சைக்கிள் மோதல் !

ஜவ்பர்கான் மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதியில் தாளங்குடா எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னாள் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று நண்பகல் 11.15...

சேரிகளில் வசிக்கும் நகரப்புற வறிய மக்களுக்கு மாற்று வழியாக வசதிகளுடன் கூடிய வீடமைப்புத் திட்டங்கள் அதிகமாக ஏற்படுத்தப்பட வேண்டும் : ஹக்கீம் !

சேரிகளில் வசிக்கும் நகரப்புற வறிய மக்களுக்கு மாற்று வழியாக வசதிகளுடன் கூடிய வீடமைப்புத் திட்டங்கள் அதிகமாக ஏற்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம்...

‘சிறுவர் ஊடாக சமாதானம்’ எனும் மாபெரும் வீதி ஊர்வலம் , கலை கலாசார நிகழ்வுகளும் !

சப்றின்  அக்கரைப்பற்று கல்விக் கோட்டத்தின் ஏற்பாட்டில், எஸ்.எச்.அட்வடைசிங் நிறுவனத்தின் அனுசரணையில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'சிறுவர் ஊடாக சமாதானம்' எனும் மாபெரும் வீதி ஊர்வலமும், கலை கலாசார நிகழ்வுகளும் நாளை...

Latest news

- Advertisement -spot_img