அஹ்மத் இர்ஷாட்
வீடியோ மன்னர் மகனின் தவாப்பும் மினாவில் இடம்பெற்ற நெரிசலும்
சவூதி மன்னர் சல்மானின் மகன் புனித கஃபதுல்லாவினை தவாப் செய்யும் முறையானது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விடயமாக இருக்கின்றது. அதாவது தன் மட்டும்...
சிரியாவில் ISIS தீவிரவாத அமைப்புகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது ரஷ்யப் படையினர் வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.
ISIS தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சிரியாவிற்கு இராணுவ உதவிகளை வழங்குவதாக ரஷ்யா இன்று இணக்கம் தெரிவித்திருந்தது.
இந்நிலையிலேயே இந்த வான்வழித்...
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்த விவாதம் இன்றைய தினம் ஜெனிவா அமர்வில் இடம்பெற்று வருகின்றது.
இதன்போது மனித உரிமைகள் ஆணையாளர் சைட் ராத் அல்...
அனைத்து குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாத்து நிலைநிறுத்த ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவோம் என, இலங்கை உறுதியளித்துள்ளது.
ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் இன்று இலங்கை தொடர்பிலான...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இரவு இலங்கை நேரப்படி 7.30 மணியளவில் ஐ. நா 70வது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் தனது பிரதான உரையினை நிகழ்த்தியிருந்தார்.
நிலையான அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் ஆகிய இரட்டைக் காரணிகளை...
அடுத்த தேர்தலுக்குள் உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீதம் பெண்களை உள்வாங்குவது தொடர்பிலான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் திணைக்களத்தின் அறுபதாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய...
ISIS தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சிரியாவிற்கு இராணுவ உதவிகளை வழங்க ரஷ்யா இணங்கியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சிரியாவில் தமது விமானப் படையினரை அனுப்பி ISIS தீவிரவாத அமைப்பிற்கு எதிராகப் போரிட இணக்கம்...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீது 1999ஆம் ஆண்டு குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவத்தின் இரண்டு பிரதிவாதிகளை குற்றவாளிகளாக அறிவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உதயன் என்றழைக்கப்படும் வேலாயுதன் வரதராஜா மற்றும்...
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த, ஜனாதிபதி பாரிய ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழு முன் அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் தெரிவிக்கப்பட்ட கருத்தொன்று...
இன்பாஸ் சலாஹூதீன்
முன்னாள் பிரதமர்களான எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்க,சிறிமாவோ பண்டாரநாயக்க, முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்க ஆகியோரின் நினைவு கூரல் நிகழ்வு அண்மையில் திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா...