ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவோம் !

அனைத்து குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாத்து நிலைநிறுத்த ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவோம் என, இலங்கை உறுதியளித்துள்ளது. 

1840100942Untitled-1
ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் இன்று இலங்கை தொடர்பிலான அறிக்கை குறித்த விவாதம் இடம்பெற்ற வேளை, இலங்கை சார்பில் உரையாற்றிய, ஐநாவின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.