முன்னாள் பிரதமர்களான எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்க,சிறிமாவோ பண்டாரநாயக்க, முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்க ஆகியோரின் நினைவு கூரல் நிகழ்வு!

இன்பாஸ் சலாஹூதீன்

முன்னாள் பிரதமர்களான எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்க,சிறிமாவோ பண்டாரநாயக்க, முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்க ஆகியோரின் நினைவு கூரல் நிகழ்வு அண்மையில் திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தில் இடம்பெற்றது.

DSC_9704_Fotor

 

இந்நிகழ்வில் அதிதியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, துறைமுகம் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்;ஜூன ரணதுங்க, அங்கவீனர் நிலையத்தின் சர்தேச ஆலேசகர் புரவலர் ஹாஸிம் உமர் ,நிலையப்பணிப்பாளர் ஜிப்ரி ஹனிபா மற்றும் நிலைய மாணவர்களும் கலந்து கொண்டனர்.

DSC_9703_Fotor_Collage_Fotor

 

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ,புரவலர் ஹாஸிம் உமர் ஆகியோர் பரிசு மற்றும் தையல் இயந்திரம் மற்றும் செவிப்புலன் கருவி ஆகியன வழங்கி வைத்தனர்.

8_Fotor_Collage_Fotor