ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஆளும் கட்சியின் விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
ஆளும் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
ஜனாதிபதி காரியாலயத்தில் இன்று மாலை...
கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ பரவல் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளாத இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த டி சில்லா தெரிவித்துள்ளார்.
சாலாவ இராணுவ முகாமிற்கு இன்று மாலை விஜயம்...
யுத்தம் காரணமாக வட மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த நிலங்களில் மீள்குடியமர்த்தப்படுவார்கள்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் அனைவரையும் மீள்குடியேற்ற எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
யுத்தம் காரணமாக வட மாகாணத்தில்...
முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையிலான நினைவு தூபியொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளிக்கும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களினால்...
தலைமன்னாரில் அமைந்துள்ள காணி ஒன்றை போலியான உறுதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி, தான் விற்பனை செய்ததாக இணையத்தளங்களில் வெளியான செய்தியை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் முற்றாக மறுத்துள்ளார்.
தன்மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டோர்களால், இந்த...
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கடந்த வாரம் தமிழ்நாட்டுக்கு வந்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மதுரையில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுடனும், கோவையில் நடந்த கூட்டத்தில் கனிமொழியுடனும், சென்னை மதுரவாயலில் நடந்த கூட்டத்தில் அன்பழகனும் ராகுல்...
நான் மிருகங்கள் மீது அன்பு கொண்டவன். எனக்கு நாய்களைக் கொல்ல வேண்டிய தேவை இல்லை என மாகாணங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...
சீன – இலங்கை வர்த்தக உடன்படிக்கையை அடுத்து, பரஸ்பர வர்த்தக உறவுகள் மேம்படும்.
சீனத் தூதுக்குழுவினரிடம் அமைச்சர் றிசாத் தெரிவிப்பு.
சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையே விரைவில் கைச்சாத்தாகவிருக்கும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் பின்னர், இரண்டு நாடுகளுக்குமிடையிலான...
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பிலான சாட்சிகளை மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட, நாரஹேன்பிட பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேராவுக்கு பிணை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் இடம்பெறும் ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
இந்த உரை இலங்கை நேரப்படி சுமார் 02.30 அளவில் இடம்பெறவுள்ளது.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தலைமையில் பல்வேறு நாடுகளின் அரச...