RAAZI MUHAMMADH JAABEER
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர் சமூகம் உள்நாட்டு அரசியலில் வெளிநாடுகளின் தாக்கத்தை நன்றாகப் புரிந்து கொண்டார்கள்.கசப்பான அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட தமிழர் சமூகம் தமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு இலங்கையில்...
அக்கரைப்பற்றும் அதாஉல்லாவும் பிரிக்க முடியாத கோடுகள். முழு கிழக்கிலும் அதாஉல்லாவின் அரசியல் வீறு கொண்டெழுவது வரலாற்று நிகழ்வு. எதிர்வரப் போகும் உள்ளூராட்சி தேர்தலில் தேசிய காங்கிரஸின் வெற்றி மிக அவசியமானது. தேர்தல்களை போராட்டங்களாக...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பாப்டிஸ்ட் சர்ச்சில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 27 பேர் பலியாகினர். மேலும் 30க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில்...
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல பாகங்களிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் காத்துக் கிடக்கின்றன.
இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறைக்கு யார் பொறுப்பு? என...
அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்டு வடக்கு மக்களுக்கு சேவையாற்றுமாறு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.அமைச்சர்களாக இருக்கும் சில அரசியல்வாதிகளை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
ரோம் நகரம் எரிந்தபோது நீரோ மன்னன் ஆயாசமாக உட்கார்ந்து கொண்டு பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம். மிதுலா நகரம் தீப்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் ஜனக மகாராஜா தன் அரண்மனையில் அமர்ந்து வேதாந்தம் படித்துக் கொண்டிருந்தாராம்....
க.கிஷாந்தன்
டயகமவிலிருந்து போடைஸ் வழியாக அட்டன் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று டயகம அட்டன் பிரதான வீதியில் போடைஸ் என்.சி தோட்டப் பகுதியில் குடைசாய்ந்துள்ளது.
டயகம பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு அட்டன்...
சவூதி அரேபியாவில் 11 இளவரசர்கள், ஆட்சியில் உள்ள நான்கு அமைச்சர்கள் மற்றும் 12 முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இச்செய்தியை, சவுதி அரேபியாவின் அல்-அரேபியா சேனல் வெளியிட்டுள்ளது.சவூதி அரேபியாவில் மன்னராட்சி நடந்து வருகிறது. அரசின்...
பாறுக் ஷிஹான்
வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் இன்று(5) அதிகாலையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் கைது...
பிரித்தானியா நாட்டின் சில முக்கிய நகரங்களில் இருக்கும் 2,838 Speed Camera-களில் 1,486 மட்டுமே செயல்படும் நிலையில் முக்கியமான நான்கு பகுதிகளில் ஒரு கமெரா கூட செயல்படாத நிலை உள்ளது .பிரித்தானியா சாலைகளில்...