தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்களைக் களையும் வரை, ஹகீம் அவர்கள் தானாகவே முன்வந்து தமது பதவியைத் துறந்து ஒரு அழகிய முன்மாதிரியை காட்டக்கூடிய ஒரு தன்மானமுள்ள தலைவரல்ல.
கட்சிக்கும், ஹகீமை தலைவராக்கி, அமைச்சராக்கி அழகு...
முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிரதேசத்திற்கு இன்று (4) விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபடும் அந்தப் பிரதேச மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினையை கேட்டறிந்து கொண்டதுடன் அதற்கான தீர்வு...
1979 ஆம் ஆண்டு தமிழ் பேசும் மக்களுக்கான போராட்டத்தில் இணையுமாறும்,1994 இல் முஸ்லிம் காங்கிரசில் இணையுமாறும், 2000ஆம் ஆண்டு கட்சியின் தலைமைத்துவப் பிரச்சினையில் இன்னாரோடு அடையாளம் காட்டுமாறும், 2004 இல் இருந்து அப்பாவி...
(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)
அமைச்சர் ஹக்கீம் புத்தளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேரடியாகவே அமைச்சர் றிஷாதை மிகக் கேவலாமாக முறையில் எள்ளி நகையாடியிருந்தார்.அதனைத் தொடர்ந்து அவர் கலந்து கொண்ட அதிர்வு நிகழ்விலும் அமைச்சர் றிஷாதை கேவலப்படுத்தியிருந்தார் (அதிர்வு...
உலகம் முழுக்க பிரபலமான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகின் முன்னனி நட்சத்திர வீரர்களும் பங்கு பெறும் இந்த தொடரானது, பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாதது.
2017-ம் ஆண்டுக்கான...
முதன் முறையாக நாட்டின் பிரதான சட்டதிட்டங்களை தமிழில் மாற்றியமைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் வைத்து மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்டகோவைகளில் முதல் பகுதிகளை நீதி...
மஷூறா அடிப்படையிலான கட்சித் தீர்மானங்கள்
மு.கா யாப்பின் 3.1 ஆனது “கட்சித் தீர்மானங்களை மேற்கொள்ளும் அதி உயர் அங்கம் கட்சியின் உயர்பீடமாகும்.அதன் தீர்மானங்கள் எல்லாம் கருத்தொருமைப்பாட்டின் (மஷூரா) அடிப்படையில் மஷூறா சபையின் ஆலோசனையுடனேயே மேற்கொள்ளப்படும்.அத்துடன்...
பிரித்தானிய மகாராணி எலிசபெத் , இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டே இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.
இலங்கை வாழ் மக்கள் இந்த சுதந்திர...
சுஐப் எம் காசிம்
அரிசியின் விலையை கிலோ ஒன்றுக்கு 76 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அமைச்சர் றிஷாட் எச்சரித்துள்ளார். அரிசி இறக்குமதியாளர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அதற்கு இணக்கம்...