மத்திய அமெரிக்கவை பெரிய சூறாவளி ஒன்று தாக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒட்டோவா எனப் பெயரி்டப்பட்டுள்ள குறித்த சூறாவளியானது மணிக்கு 90 மைல்கள் என்ற வேகத்தில் கரிபியன் கடற் பரப்பில் மையம் கொண்டுள்ளதாகவும் கூறப்பபடுகின்றது.
இதேவேளை குறித்த சூறாவளியானது...
மோசமான நிர்வாகத்துக்கு ரிசர்வ் வங்கி முன்னுதாரணம் ஆகிவிட்டது என்று மாநிலங்களவையில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக மோடி அரசை விமர்சனம் செய்து உள்ளார்.
ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில்...
க.கிஷாந்தன்
அட்டனிலிருந்து போடைஸ் வழியாக டயகம வரையிலான செல்லும் பிரதான வீதியில் போடைஸ் பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக சேதமடைந்த போடைஸ் பாலத்தினை உடனடியாக புனரமைத்து தருமாறு சம்மந்தப்பட்டவர்களை வழியுறுத்தி தனியார் பஸ்...
மு.கா. உயர்பீட உறுப்பினர்களே 'கெபினட் அமைச்சு' கிழக்குக்குறியது என நீங்கள் உணர வேண்டும்
கிழக்கு மாகாண முஸ்லீம்களின் சுயாட்சிக்கும், கெபினட் அமைச்சுக்கும் ஹக்கீம் தடை
முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்தில் இருப்பவர்களின் அறிவிற்கும், பலவீனத்திற்கும் ஏற்ப...
எல்லைப் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய தேசிய எல்லை முகாமைத்துவ குழுவொன்று நிறுவப்பட உள்ளதாகவும் தேசியப் பாதுகாப்பை உறுதி...
இலங்கையை சேர்ந்த 32 பேர் ஐ.எஸ். அமைப்பில் இருப்பதாக எவ்விதமான புலனாய்வு அறிக்கையும் பாதுகாப்பு பேரவையினால் வெளியிடப்படவில்லை
இது முற்றிலும் தவறான தகவலாகும் என்பதை பொறுப்புடன் கூறுகின்றேன். அதன்படி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ முன்வைத்த...
கல்வியே ஒரு சமூகத்தின் உயிர் நாடி, கற்றவனும் கற்காதவனும் சமமற்றவர்கள் என இஸ்லாம்
கூறுகின்றதே அன்றி பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்று எங்கும் கூறவில்லை.என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான்...